மனமற்ற செம்பருத்தி/தங்கேஸ்

அடுத்த தெருவிலிருந்து வீட்டிற்குள் நுழைந்ததும்
தொலைந்து போன நதி
சங்குப்பூனையின் பரவசமாய்
கால்களைச்சுற்றி சுற்றி வருகிறது
நம்மை மோப்பம் பிடித்து

>>

கம்பன் கவியமுதம்—42/வளவ. துரையன்

அந்நாட்டு மகளிரின் சாயலுக்குத் தோற்று ஓடுவன மயில்களாகும். அம்மகளிரின் முலைகளிலே விளங்கும் இரத்தினங்கள் பதிந்த அணிகலன்களுக்குத் தோற்று ஓடுவன

>>

ஜெயகாந்தன் நினைவு நாள் இன்று/அழகியசிங்கர்

1970 ஆண்டு வாக்கில் கிருத்துவக் கல்லூரியில்  நான் படித்த காலத்தில் ஒருமுறை பேச ஜெயகாந்தன் வந்திருந்தார்.  அன்று மாணவர்களைப் பார்த்து கோபமாக, ‘மாடு மேய்க்கப் போகச்’ சொன்னார்.  மாணவர்களும் அவரை எதிர்த்துப் பேசினார்கள்.  சமாதானம் செய்யவே முடியாது

>>

வானவில் நாட்கள்/கனகா ரமேஷ்

(நினைவலைகள்) 1 எங்களுக்கு ஒரு உறவினர் இருந்தார். உறவு முறை சரியாக தெரியவில்லை. எல்லாரும் அவர் பெயருடன் மாமா சேர்த்து அழைப்போம் . விடுமுறையில் பாட்டி வீட்டில் அவர் தினமும் ஓசி பேப்பர் ம‌ற்று‌ம் காபிக்கு வ‌ந்து விடுவார். நாங்கள் பேரன் …

>>

ஜன்ம சாபல்யம் என்றால் என்ன?/ரங்கநாதன் கணேஷ்

ஒரு முறை JK பெங்களூரில் தன் நண்பர் ஒருவர் இல்லத்திற்கு சென்று தங்குகிறார்.அப்பொழுது அந்த நண்பர் JKயிடம் “உங்கள் தீவிர வாசகி வீட்டிற்கு உங்களை அழைத்துபோகிறேன்!” என்று சொல்லி அவரை தன் நண்பர் ஒருவர் வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.அங்கே JK விற்கு ராஜோபசாரம்,விருந்து எல்லாம் ஒரே தடபுடல்..

>>

கே.என்.சிவராமன் அவர்களின் முகநூல் பதிவில் இருந்து

தற்செயலாக இன்று அந்த அடுக்குமாடிக் குடியிருப்பைக் கடந்து அலுவலகம் வர வேண்டிய நிலை ஏற்பட்டது. கூடவே அந்த நாளிதழின் இணைப்பிதழ் ஆசிரியர் முகமும பொங்கித் தளும்பியது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் ஒரு ஃப்ளாட்டில்தான் அந்த எழுத்தாளரின் மகன் குடியிருக்கிறார். சொந்த …

>>

சாமியார் மடம் – தல புராணம் அல்லது ஞானம் அடைவது எப்படி?/பா.ராகவன்

யோசித்துப் பார்த்தீர்கள் என்றால், அப்படி என்றால் என்ன என்று யாரும் இதுவரை உடைத்துச் சொன்னதில்லை. சமையல் குறிப்பு எழுதுகிறவர்கள் உப்பு தேவையான அளவு என்று எழுதுவது போலத்தான் இது. ஒரு ஓட்டாஞ்சில்லு தடுக்கி ஞானமடைந்த ஒருவரைக்

>>

கவிஞர் தேவதச்சன் நேர்காணல்/லக்ஷ்மி மணிவண்ணன்

கவிஞர்களோடு ஒப்பிடத் தகுந்தவர்.அன்றாட வாழ்விலிருந்தும் ,சாதரணமான காட்சிப் பின்புலங்களிலிருந்தும் முற்றிலும் புதிய பொருள் நோக்கி இவர் அடையும்

>>