திருவிழா/-நாகேந்திர பாரதி

” நட்ட கல்லும் பேசுமோ ” என்ற சித்தர் பாடலின் உள்ளர்த்தம் புரியாமலேயே அதை வைத்து நாத்திகம் பேசிக்கொண்டு இருந்த வடக்குத்தெரு வேணு, முனியசாமி கோயில் விழாத் தலைவன் ஆனது வேடிக்கைதான். தெக்குத்தெரு கருப்புசாமி திருவிழாவுக்கு எதிராக முனியசாமி விழாவை நடத்த , மதுரையில்

>>

பத்திரிகைகள் பலவிதம்/அழகியசிங்கர்

கையில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. பொதுவாக என் வழக்கம் என்ன என்றால் எனக்கு வருகிற பத்திரிகையில் எதாவது ஒரு பகுதியை மட்டும்

>>

மண்டியிடுங்கள் தந்தையே/இ.இளங்கோவன்

தில்லானா மோகனாம்பாள் என்ற திரைப்படத்தில் வைத்தி என்ற நபர் சிக்கல் சண்முகம் என்ற நாதஸ்வர கலைஞனைப் பார்த்து கேட்கிற மாதிரியான ஒரு வசனம், “என்ன சண்முகம், துரை சொல்றது புரியலையா? மேனாட்டு சங்கீதத்தை உன்னோட நாதஸ்வரத்தில் வாசிக்க முடியுமா? வித்தை எப்படி, கர்நாடகத்தோட சரியா? இல்லை மேல்நாட்டு சங்கீதமும் வருமா?”

>>

க.நா.சு கலை/நா.விச்வநாதன்

ஏழெட்டுப் பத்து இலக்கியக்காரர்களைத்
தான் க.நா.சு வால் ஒத்துக்கொள்ள முடிந்
தது.ஆர்.சண்முகசுந்தரத்தை ஓயாமல்
கொண்டாடினார்.நல்லஎழுத்தை அடிக்கடி உரத்துச் சொல்லவேண்டும். இன்றேல்

>>

உங்கள் சிறுகதைகளுக்கு வந்த வரவேற்பின் காரணம் ?/ராஜேஷ்குமார்

அப்பா ஜவுளி வியாபாரம் என்பதால் ஜவுளி கொள்முதலுக்கும் பணம் வசூல்செய்யவும் வட நாடுகளுக்கு செல்வது வழக்கம் .நான் ஆசிரியப் பணியை விட்டதுமே என் தந்தையிடம் ’’இனி நான் வடநாட்டுக்கு செல்கிறேன்’’ என்று சொல்லி விட்டேன்…அதன்படி புனே,

>>

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்/வாசுதேவன்

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் முறிந்த மண வாழ்வு பற்றி சில நாட்களாக செய்தி அடிபடுகிறது. தினேஷ் தன் பால்யகால சிநேகிதி நிகிடா வை திருமணம் செய்தார். தினேஷும் மற்றொரு கிரிக்கெட் வீரர முரளி

>>

எஸ்.சண்முகம் கவிதை

காரணங்களுக்கு இடமற்ற பொழுதுஇரவையுணர்த்தி சிமிட்டும் நெடுஞ்சாலையின்தொடர் விளக்குகள் நீண்ட நேர நிசப்தத்தை அகற்றும்வேகவழித் தடத்தில் கணரக வாகனம் விரைந்து மறையஎஞ்சின் சத்தம்எப்பக்கமும் திரும்பிப் பார்க்காமல்மஞ்சள் கோட்டை கடக்கும் பழுப்புநிற நாய் தார்ச்சாலையின் நீட்சியை நோக்கி குரைத்துவிட்டுஅப்பக்கம் தள்ளி நிற்பதை பார்க்கையில்சிறுபொட்டாய் மின்னும் …

>>

சத்யதேவ்-ஒரு குறுங்கதை

கந்தசாமிக்கு, அவன் பெயரை பிடிக்காது.  அது அவன் கொள்ளுத் தாத்தா பெயர் என்பதால் அவரையும், அவருக்கு கடவுள் நேரில் வந்து அவருடன் தங்கியிருந்த கதைகளினால், கடவுளையும்,  பிடிக்காது.  தன் பெயரை கான்ஸ் என்று சுருக்கி பீட்டர்விட்டுக் கொண்டிருந்தவனுக்கு தன்னை முற்போக்குவாதி என்று …

>>

வேண்டுதல்/ஜெ.பாஸ்கரன்

குடிசை ஓரத்தில் மண்ணடுப்பில் பூனை தூங்குகிறது. ஒடுக்கு விழுந்த கஞ்சிப் பாத்திரம் மூலையில் காய்ந்து கிடந்தது. தென்னங்குச்சிக்குத் துணி சுற்றியதைப் போல ஓரத்தில் சுருண்டு கிடந்தாள்

>>