எழுத்தாளர் கௌரவிக்கப்படும்/அபிலாஷ் சந்திரன் 

எனக்கு இந்த எழுத்தாளர் கௌரவிக்கப்படும் ஏற்பாட்டில் உடன்பாடில்லை. ஏன் என்று சொல்கிறேன்.முதலில், நாம் ஒரு கூட்டத்தின் முன் அமர்ந்திருக்கிறோம். யாரோ நம்மைப் பற்றி சில சொற்களைக் கூறுகிறார்கள், பொன்னாடை அணிவிக்கிறார்கள், நம்மையும் பேசச் சொல்கிறார்கள்,

>>

சேலம் தமிழ்ச்சங்கம்/க.வை.பழனிசாமி

அதற்கு வித்திட்டவர் தமிழ்ச்சங்க நிறுவனர் இரா. வை கணபதி அவர்களின் அன்புக்கு உரியவரும் நண்பருமான அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள்

>>

இன்று கிழமை செவ்வாய்-1/இராய செல்லப்பா

வெளியில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ். சென்னையிலிருந்து வந்த விமானம் 9 மணிக்கு முன்பே டில்லியை வந்தடைந்துவிட்டது. ஆனால் டெல்லி விமான நிலையத்தின் நீளமான அகலமான உயரமான பரிமாணங்களை அனுபவித்த பிறகுதான் அமெரிக்கா செல்லும்

>>

மூன்று வித எழுத்தாளர்கள்/அழகியசிங்கர்

தள்ளிவிடுவார்கள். இவர்களுடைய படைப்புகளும் பெரும் பத்திரிகைகளில் எளிதாக நுழைந்து விடும். குறிப்பாக பாக்கெட் நாவல்கள் எல்லாம் இப்படிப்பட்ட

>>

ஜெயதேவன் கவிதை

எனக்கு சொர்க்கம் வேண்டும்அதைவிட சுதந்திரம் வேண்டும்சுதந்திரமே மனிதனின் சுவாசம் குடை கொடுங்கள் எனக்குவீசி நடக்கும் என் கைக்கு அதுவிலங்கு என்றால்மழைகூட எனக்குச் சம்மதமே தேவாலாயத்தில் மண்டியிடத்தயார்பிராத்தனையை என் பிடரியில்சுமத்தாதீர்கள்பின் ஏசுவுக்கே நான் எதிரியாவேன் என்னைச் சிறையிடுங்கள்விரிந்த ஆகாயம்விழியில் படும்படிகூரையை மட்டும் கழித்துவிடுங்கள் …

>>