கடைசிக்குதிரை-எம்.டி.முத்துக்குமாரசாமி
கவிஞர் கவிதை புனைவது என்பது பல்வேறு தேசக்கவிஞர்களிடையே வழக்கமாக இருக்கிறது. டபிள்யூ.ஹெச்.ஆடன் டபிள்யூ.பி.யேட்ஸின் நினைவாக எழுதிய கவிதையும் ஜோசஃப் பிராட்ஸ்கி டி.எஸ்.எலியட் மறைந்ததை ஒட்டி எழுதிய
>>கவிஞர் கவிதை புனைவது என்பது பல்வேறு தேசக்கவிஞர்களிடையே வழக்கமாக இருக்கிறது. டபிள்யூ.ஹெச்.ஆடன் டபிள்யூ.பி.யேட்ஸின் நினைவாக எழுதிய கவிதையும் ஜோசஃப் பிராட்ஸ்கி டி.எஸ்.எலியட் மறைந்ததை ஒட்டி எழுதிய
>>பேசியதன் கட்டுரை வடிவம்.
போர்ச் சூழலால் பதட்டத்தில் எப்போதுமே வாழும் மனிதர்களின் கையறு நிலையை ஒரு பெண் கதாபாத்திரம் மூலமாக ஆசிரியர் இதில் தந்துள்ளார். போர் என்பது மனித நாகரிகத்தின் படுகுழி
ஈகையும் விருந்தும்
பெரும்த டங்கண் பிறைநுத லார்க்குஎலாம்
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே [68]
தோப்புகள் அவ்வளவு நெருக்கமாக இருக்கும் என்றும் அனைத்து வித மரங்களும் மாதம் மும்மாரி பொழுவதால் நன்கு செழித்து வளர்ந்திருப்பதையும்
>>டினோம்.எங்கும் கிடைக்கவில்லை.
சுனையில் இல்லை.
கேணியில் இல்லை.
மலையில் பொழிந்த மழையால் – இந்த
மண்ணில் நதியாய் வந்தேன்
உலையில் அரிசி பொங்க – என்
உயிர்த்தேன் தந்து உயிர்ப்பேன்
ஒரு பொம்மலாட்டம் நடக்குது.. அதுவே வாழ்க்கை யாகுது
>>மொட்டைமாடியில்
பரப்பிவிடப்பட்ட
கோதுமைக்கு அருகில்
கண்டனம் தெரிவிக்கும்
வகையில் கருப்புத்துணியை
பறக்கவிட்டேன்…
ஒரு வார்த்தையில்
என்னை உருவாக்கினாய்
சிறு நம்பிக்கையின்மையில்
அடியோடு புதைத்தாய்
அவன் படங்களை திரும்பத் திரும்ப பார்ப்பாள்
அகலக் கண்ணும்
திறந்த வாயுமாய்
மழை பெய்தது
தண்ணீர் வாங்கினோம்
நடந்து போகாதீர்கள். சைக்கிளில் போக வேண்டுமென்று நினைக்காதீர்கள். டூ வீலரிலாவது போக வேண்டுமென்று யோசிக்காதீர்கள். ஆனால் காரில் போவதாக இருந்தால் ஏசியை ஆன் செய்துவிட்டு போங்கள்
>>மல்லார்மேயின் எழுத்துக்கள் ஒரு நாள் அல்லது எப்பொழுதும் இப்படி ஆகலாம், “ஒரு வகையான அராஜகவாத தாக்குதல் என்றும் இது மிகவும் உறுதியான கோட்பாட்டின் மீது தாக்கும் ஒரு குறியீட்டு மொழி என்றும் சமூகத்தின் கடைசி
>>ப்பா என்னை இளம் பிராயத்திலேயே ஒரு நாடகம் பாக்கியில்லாமல் உக்கார வைத்தார். இப்போ நான் பார்க்க அமர்ந்தது
வாணி மகால். சிகப்பு கர்டனில் விவேகா பைன் ஆர்ட்ஸ் என்று பச்சை வெல்வெட் பேனர். அன்றைய
சிறிது சிறிதாய் நான் கரைவது
எனக்கே புலப்படுகிறது
கோவிற் சிலைகளைக் கொள்ளை அடிப்பவர்கள்
ஈவிரக்க மில்லாத பாவிகள் – பூவிலும்
மெல்லிய நல்மன நீதிமான்
கண்களால் என்னை
வெட்டி மாய்க்கலாம்!