கடைசிக்குதிரை-எம்.டி.முத்துக்குமாரசாமி

கவிஞர் கவிதை புனைவது என்பது பல்வேறு தேசக்கவிஞர்களிடையே வழக்கமாக இருக்கிறது. டபிள்யூ.ஹெச்.ஆடன் டபிள்யூ.பி.யேட்ஸின் நினைவாக எழுதிய கவிதையும் ஜோசஃப் பிராட்ஸ்கி டி.எஸ்.எலியட் மறைந்ததை ஒட்டி எழுதிய

>>

குந்தவை எழுதிய இறுக்கம் என்ற சிறுகதை ஒரு பார்வை/பானுமதி.ந

பேசியதன் கட்டுரை வடிவம்.
போர்ச் சூழலால் பதட்டத்தில் எப்போதுமே வாழும் மனிதர்களின் கையறு நிலையை ஒரு பெண் கதாபாத்திரம் மூலமாக ஆசிரியர் இதில் தந்துள்ளார். போர் என்பது மனித நாகரிகத்தின் படுகுழி

>>

கம்பன் கவியமுதம்/வளவ.துரையன்

ஈகையும் விருந்தும்
பெரும்த டங்கண் பிறைநுத லார்க்குஎலாம்
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே [68]

>>

இலக்கிய இன்பம் 39/கோவை எழிலன்

தோப்புகள் அவ்வளவு நெருக்கமாக இருக்கும் என்றும் அனைத்து வித மரங்களும் மாதம் மும்மாரி பொழுவதால் நன்கு செழித்து வளர்ந்திருப்பதையும்

>>

காலை 11 மணியிலிருந்து மூன்று மணிவரை/அழகியசிங்கர்

நடந்து போகாதீர்கள். சைக்கிளில் போக வேண்டுமென்று நினைக்காதீர்கள். டூ வீலரிலாவது போக வேண்டுமென்று யோசிக்காதீர்கள். ஆனால் காரில் போவதாக இருந்தால் ஏசியை ஆன் செய்துவிட்டு போங்கள்

>>

ஸ்டீபன் மல்லார்மே கடுமையானவர்/முஜிப் ரஹ்மான்

மல்லார்மேயின் எழுத்துக்கள் ஒரு நாள் அல்லது எப்பொழுதும் இப்படி ஆகலாம், “ஒரு வகையான அராஜகவாத தாக்குதல் என்றும் இது மிகவும் உறுதியான கோட்பாட்டின் மீது தாக்கும் ஒரு குறியீட்டு மொழி என்றும் சமூகத்தின் கடைசி

>>

இயக்குனர் வெங்கட் கிளிசிரின் கதைகள் : மறு பதிவு.

ப்பா என்னை இளம் பிராயத்திலேயே ஒரு நாடகம் பாக்கியில்லாமல் உக்கார வைத்தார். இப்போ நான் பார்க்க அமர்ந்தது
வாணி மகால். சிகப்பு கர்டனில் விவேகா பைன் ஆர்ட்ஸ் என்று பச்சை வெல்வெட் பேனர். அன்றைய

>>