இலக்கிய இன்பம் 39/கோவை எழிலன்
தோப்புகள் அவ்வளவு நெருக்கமாக இருக்கும் என்றும் அனைத்து வித மரங்களும் மாதம் மும்மாரி பொழுவதால் நன்கு செழித்து வளர்ந்திருப்பதையும்
>>தோப்புகள் அவ்வளவு நெருக்கமாக இருக்கும் என்றும் அனைத்து வித மரங்களும் மாதம் மும்மாரி பொழுவதால் நன்கு செழித்து வளர்ந்திருப்பதையும்
>>இரிந்ததேன் குவளையின் நெற்றி தைவர
>>
பாற்சுவை அறிந்தவை பழனத் தாமரை
மேற்செலப் பாய்தலின் வெரீஇய வண்டினம்
கோற்றொடி நுளைச்சியர் முத்தம் கோப்பவர்
ஏற்றிய மபலைத்தேன் அரியப் பாய்ந்தவே
முலைத்தடம் சேதகம் பொறிப்ப மற்றவர் குலைத்துடன் பதித்தலின் குதித்த வாட்கயல் புலத்திடைஇக் கவரிகன்று ஊட்டப் போந்தபால் நிலத்திடைப்
>>வயல் வெளிகளில் பெண்கள் பாடிக் கொண்டே நாற்று நடுவதைப் பார்த்திருக்கலாம். களைப்புத் தெரியாமல் இருக்கவேண்டி. . அவ்வழியே செல்வோரை நிறுத்தி, இன்னிக்கு நடவு…ஏதாச்சும் கொடுத்திட்டுப் போங்க….என்று அன்பொழுகக் கேட்பார்கள்.
>>பாடலின் பொருளை அறிந்து கொள்ளுமுன் குறிப்பிட்ட சொற்களுக்கான பொருளைப் புரிந்து கொண்டு உட்புகுதல் சிறப்பு.
செறி – செறிவு…செறிவான….இது நாம் அறிந்த சொற்கள் செறிவான எனில் அடர்ந்த….தெளிந்த….சிறந்த என்று பொருள் கொள்ளப்படுகிறது.
செறிந்த காடு எனில் அடர்ந்த காடு.
காமன் – என்ற பதத்திற்கு கண்ணபிரானுக்கு ருக்மணியிடம் தோன்றிய
மையல் என்று பொருள் கொள்ளலாம்.
1) கவ்வை – என்ற சொல் ஒலி என்கிற பொருளில் இங்கே பயன்படுகிறது. வெவ்வேறு இடங்களில், காப்பியங்களில் இதன் பொருள் மாறுபடுவதையும் காணலாம். கவ்வை என்ற சொல் இன்பம், துன்பம், எதிர்பார்ப்பு, பொறாமை என்பதான பொருளிலும் பயன்கொள்கிறது காப்பியங்களில்.
எவ்ன வயர் சேரி யிரவு – மிகை பொருந்தாக் கவ்வை (புறப்பொருள் வெண்பா 12 வெண்பாற் 10)
பீறிட்டு வரும் வெள்ளப் பெருக்கை மக்கள் எவ்வாறு அடக்கிப் பாதை பிரித்து,
நீரை உபயோகமுள்ள வகையில் வயல் வெளிகளுக்குப் பயன்படுத்தினர்
என்று அறிய இப்பாடலும் அதற்கான உவமைகளும் பெரிதும் உதவுகின்றன.
வெலற்கரும் குஞ்சரம் வேட்டம் பட்டென –
பெருக்கெடுத்து வரும் வெள்ள நாட்களில் ஊர் ஜனங்கள் கூடி நீர் வழிப்
பாதைகளைப் பிரித்து ஊரில் வெள்ளப் பெருக்கு ஏற்படாவண்ணம்
வீடில் பட்டினம் வௌவிய வேந்தெனக்
>>ஐம்பெருங் காப்பியங்கள் என்றழைக்கப்படுவது சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி ஆகியவை ஆகும். இதில் முதல்
>>வளமிக்க ஏமாங்கத நாட்டின் இயற்கை வளம் செழித்துக் கொழித்துக் கிடக்கிறது. நாமகள் இலம்பகம் பாடும் திருத்தக்கத்தேவரின் மனமும் நிறைந்து கிடக்கிறது. இயற்கையைப் பாடுகையில் அவர் மனம் துள்ளிக் குதித்துக் கொண்டாட்டம் போடுகிறது.
>>சச்சந்தன் ஆளும் ஏமாங்கதம் என்னும் நாட்டின் வளமையை உரைக்குங்கால் அந்த வளமைக்குக் காரணமான இயற்கையின் செழிப்பினை எடுத்துரைக்கும் வர்ணனைகள் திருத்தக்கத்தேவரின் சீவக சிந்தாமணியில் கொட்டிக் கிடக்கின்றன.
>>
திருத்தக்கத்தேவரின் சீவக சிந்தாமணி காதலும் கற்பனையும் கலந்துறவாட இன்பச் சுவை சொட்டச் சொட்டப் பாடிய காவியம். காவியத்தை இயற்றிய ஆசிரியரின் அறிவாற்றலும், புலமையும் எண்ணியெண்ணி வியக்கத்தக்கவை. மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவத்தைத் தருபவை.
>>திருத்தக்கத் தேவர் என்ற சமண முனிவரால் இயற்றப்பட்டது சீவக சிந்தாமணி என்னும் செந்தமிழ்க் காப்பியம். இவர் இளமையிலேயே துறவு பூண்டவர். அவரது அறிவாற்றலையும், பெரும் புலமையையும் எண்ணுங்கால் மிகுந்த இளமையி
>>