முத்திரை/கவிதைக்காரன் இளங்கோ
தகுதியற்ற தொடர்புகளுக்கு அப்பாற்பட்ட இழிவுகளை
நாம் எட்டியிருக்கக் கூடும்
தகுதியற்ற தொடர்புகளுக்கு அப்பாற்பட்ட இழிவுகளை
நாம் எட்டியிருக்கக் கூடும்
கோபமாக இருக்கும் பொழுது
மெளனமாக இரு
எல்லா உண்மைகளும் தெரியாத பொழுது
மெளனமாக இரு
தொட்டிச் செடி அவ்வப்போது
துளிர்த்துக்கொண்டிருக்கிறது.
பருவம் பாராமல்
எனது ஆன்மா கேட்கவிருக்கும்
பாடல்கள் உன்னிடம் உள்ளது
அருகில் இல்லாத பிள்ளை, பசியை தீர்க்காத உணவு, தாகத்தை தீர்க்காத தண்ணீர், கணவனின் வருமானத்தை அறிந்து செலவு செய்யத் தெரியாத மனைவி, கோபத்தை அடக்கி சிந்தித்து செயல்பட இயலாத அரசன்,
>>பார்க்கக் கூடிய தொலைவில் உள்ள
நெடுஞ்சாலையின் கணரக வேகத்தின் சத்தம்
எதிரெதிராக கடப்பது