கம்பன் கவியமுதம்-37/வளவ. துரையன்

துருவை மென்பிணை ஈன்ற துளக்குஇலா
வரிமருப்பு இணைவன் தலை ஏற்றை வான்
உருமிடித்தெனத் தாக்குறும் ஒல்ஒலி
வெருவிமால்வரைச் சூழ்மழை மின்னுமே [63]

>>

நான் நடத்தும் கூட்டமும் அது நடத்தும் பதைபதைப்பும்/அழகியசிங்கர்

இன்று வழக்கமாக நடத்தும் சனிக்கிழமைக்குப் பதிலாக விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் நடத்தினேன். த நா குமாரசாமியும் நானும் என்ற தலைப்பில் வ வே சுப்பிரமணியன் அவர்கள் பேசினார். ஆனால் கூ

>>