ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 43/ அழகியசிங்கர் 

12.03.2022 – வெள்ளிக்கிழமை ஆசிரியர் பக்கம் மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்  மோகினி:  சாப்பிட்டவுடன் உங்களுக்குத் தூக்கம் வருமே?  எப்படிச் சமாளித்தீர்கள்அழகியசிங்கர் : புத்தகக் காட்சியில்தானே கேட்கிறீர்கள்.  நன்றாகத் தூங்க முடியாமல் அவதிப்பட்டேன்.  பேசிக்கொண்டிருக்கும்போதே தூங்கி விடுவேன். நண்பர்கள் பார்த்துக்கொண்டதால் தப்பித்தேன்.ஜெகன் :  என்னன்ன புத்தகங்கள் …

>>

இனிக்கும் தமிழ் – 107/டி வி ராதாகிருஷ்ணன்

வள்ளலார் துறவறம் போகலாம் என்று நினைத்தார். முதலில் அவரின் தாய்
விடவில்லை. பின் தாரம் விடவில்லை. பின் பிள்ளைகள் விடவில்லை.. இப்படி
ஒண்ணு மாத்தி ஒண்ணு ஏதோ தடை வந்து கொண்டே இருந்தது. கடைசியில் பார்த்தால்

>>

அரிசி/சுஜாதா

உலகத்தில் உள்ள அத்தனை கார் மெக்கானிக்குகளும் ஏமாற்று வேலைக் காரர்கள் என்றால் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். இரண்டு மூன்று பேர் நல்லவர்களும் இருக்கிறார்கள்.

>>