கச்சேரி ஒன்றில் கலந்துகொள்ள மதுரை வந்தார்/அம்ரா பாண்டியன்
கச்சேரி ஒன்றில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்தார் தமிழ்த்திரையுலகின் முதல்
>>கச்சேரி ஒன்றில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்தார் தமிழ்த்திரையுலகின் முதல்
>>சாகுபடி இல்லையென்றால்
சாகும்படி தலையெழுத்து
சோம்பேறிக் கோபத்தில்
சாதிக்குச் சேதி வரும்
பசிக்கே உணவும் படிப்தற்கு நூலும்
வசிக்க இடமும் கிடைத்தும் ரசித்து
நெகிழ்ந்திட நட்பமை யாதிருந் தாலோ
மகிழ்ச்சி இருக்குமோ சொல்.
மரங்களுக்குத்தான்
வான்மழை இருக்கிறது
தொட்டிச் செடிகளுக்கும் தோட்டச் செடிகளுக்கும்
நாம்தான் நீரூற்ற வேண்டும்
சாலையையும் ,வீட்டையும்
சுற்றி சுற்றி வரும்
தந்தை பறவை
என்று கூடு பிரித்தெறியப்படும்
கவலையில் கீச்,கீச்
அவர்கள் கடைக்கு வந்த இளைஞன் ராஜு என்பவர் திக்குவாய் குறைபாட்டால், பேச சிரமப்படுவதை அங்கிருந்தோர் யோகியிடம் முறையிட்டனர்.
>>பொதுப்புத்தியுடன் ஆன்மீகம் என்றும் பரமார்த்திகம், அத்யாத்மிகம் என்றும் கூறப்படுகிறது. மீமெய்யியல், மீவியற்பியல் என்று (நவீன) தமிழ்ப்படுத்துவார்கள். இலக்கிய விமர்சனத்தில் தொல்படிவவியல்
>>“சோ ராமசாமியின் முகமது பின் துக்ளக்
ஒரு நீடித்து நிலைக்கும் நாடக காப்பியம்”
எதனால்?
மார்ச் 29 அன்று சாகித்ய அகாதெமி இந்திரா பார்த்தசாரதிக்கு ஃபெலோஷிப் அளித்து கெளரவிக்கிறது. இந்திய
>>