கேள்வி/கேள்விக்காரன்
தேடிப் போயென்ன
தேடாமல் இருந்தென்ன
தேடிப் போயென்ன
தேடாமல் இருந்தென்ன
மனமயக்குப் பாடலென
>>திருப்புகழ் – காலன் முதுகில் ஒரு அறை முருகனின் பக்தர்களை காலன் அணுகும் போது, முருகன் அவன் முதுகில் ஒரு அறை வைப்பாராம். அதில் அவன் முதுகு இரண்டா விரிந்த மாதிரி ஆயிருமாம்…என்ன ஒரு அழகான கற்பனை அருணகிரிநாதருக்கு. பாடல்- பாண …
>>எடுத்துக்கொண்டு பறந்தது
ஒரு எவர்சில்வர் கரண்டியை.
பொய் சொல்லிக் கொண்டிருக்கிறாய்
ம் கொட்டுகிறது
குழாயில் இருந்து நழுவும் துளி
நெய்தல் நிலத்தில் வாழும் தலைவனும் தலைவியும் கொண்ட காதல் ஊர் முழுதும் பேசும் பொருளாகி இருந்தது. அங்கு வாழ்ந்திருந்த மீனவப் பெண்கள் தினமும் அதையே பேசித் திரிந்தனர். அச்சமயம் இருவருக்கும் திருமணம் நிகழ்ந்தது. அதனால் இப்பேச்சு சட்டென்று அடங்கியது.
>>நேற்றின் சுவடுகளை மறந்து
இன்றைய பொழுது சுடர்கிறது
இக்கணத்தின் தீக்கங்குகள்
திசையெங்கும் பரவுகிறது
“நா அன்றோ நட்பு அறுக்கும்? தேற்றம் இல் பேதை விடும் அன்றோ வீங்கப் பிணிப்பின்? அவாஅப் படும் அன்றோ பல் நூல் வலையில்? அடும் அன்றோ மாறு உள் நிறுக்கும் துணிபு” விளக்கம்: பதறிய நாக்கால் நட்பு கெடும். கட்டாயப்படுத்தினால் பேதைகளின் …
>>அன்பு
என்பது வேறொன்றுமில்லை
மதுரம்தான்.