ரூமியின் பட்டாம்பூச்சி/உமா சக்தி
மிகப் பெரிய பட்டாம்பூச்சியைப்
பார்ப்பதற்கு
இத்தனை காலம்
இவ்வளவு தூரம்
மிகப் பெரிய பட்டாம்பூச்சியைப்
பார்ப்பதற்கு
இத்தனை காலம்
இவ்வளவு தூரம்
“என்னங்க.
நான் ஒண்ணு கேட்டா…
அதை தப்பா எடுத்துக்க மாட்டீங்களே.
தயங்கி தயங்கி தன் கணவரிடம் இப்படி கேட்டவர் திருமதி சுஜாதா.
மனைவியை திரும்பிப் பார்க்காமலே
“என்ன கேக்கப் போறே ?”
வானம் நீலம்தான் ஆயினும்
அதில் இருளும் ஒளியும்
மாறிமாறி வந்திடுமே,
ஒளிரும் கதிரவன் கருணையால்.
பரிச்சயமற்ற பிறிதொரு நிலவு
தேவாலய மணிச்சத்தத்தின் ஊடாக
உதித்துக்கொண்டிருக்கிறது
இந்த முன்னிரவு
நீண்ட
இடைவெளிக்குப் பிறகு
புல்லின் இதழ்களிலிருந்து பனித்துளிகள்
நழுவும் நேரம்.