கவிதை/மதுவந்தி
என் கைவசம்
கிடைத்த சுடரை
எப்படியேனும்
என் கைவசம்
கிடைத்த சுடரை
எப்படியேனும்
நெல்லிக்கனி போல தலை
கரு உளுந்துக்கள்
நெல்மணி அலகு
வெங்காயச் சருகு சிறகுகள்
சிட்டுக்குருவிகள் ஒன்றும்
விசேஷப் பறவையில்லைதான்.
தைப்பினும் ஏற்றினும்
முள் போல் கழு.
கழு போல் முள்
மின்கம்பித் தடத்தில்
வேகத்தடைகள் போல
வரிசையாக வீற்றிருக்கும் உன் கூட்டம்.
ஆர்த்தடாக்ஸ் நாடகங்களை போட்டுக் கொண்டிருந்தார். மனோகர் ராவணன் ராமனை விட பரம யோக்கியன் என்றார்.கோமல் ஸ்வாமிநாதன் இன்னும் ‘தண்ணீர்’
பிடிக்க வரவில்லை. நகைச்சுவை நாடகங்களின் முடிசூடா மன்னன்
கவிதைத் தொகுதிகள் விற்பதில்லை என்பதுதான்.என் கருத்தைப் பலர் ஏற்க மறுப்பார்கள். ஆனால் உண்மை நிலவரம் அதுதான். புத்தகக் காட்சியில் விருட்சம் வெளியீடாக 17
>>வைக்கோல் போரொன்று உண்டு
என் வீட்டில்.
தேவைப்படும்போதெல்லாம்
வைக்கோலைத் திருடிக்கொள்ள
சிட்டுக்குருவிகளுக்கு அனுமதியுண்டு
சிட்டுக்குருவியே
சிட்டுக்குருவியே
சென்னையை விட்டு
எங்கே நீவிர்
சென்றுள்ளீர்
ஆனால், கிட்ட போனவுடன் அவளின் வில் போன்ற புருவத்தை பார்த்து பயந்து
கொத்தாமல் சென்று விட்டது.