தூண்டில்/சாந்தமூர்த்தி

“ஏன் தாத்தா, ஊரு ஒலகத்துலயெல்லாம் வயசானா சனங்க சாவுராங்க்யளே, நாளு பூரா தண்ணியில மெதக்குறியே ஒனக்கு சாவெல்லாம் வராதா?”
“சாவு எனக்கு ஏண்டா வருது? என் கிட்ட வியாதியே வர்றதில்ல. ஏன் தெரியுமா?

>>