மாமரக் காளி/வண்ணதாசன்
தூக்கமின்மையின் கருணை காட்டல்
அவனுக்கு நேற்றைய ஆழ் துயில்.
அடர்மழை பெய்கிற கனவு.
தூக்கமின்மையின் கருணை காட்டல்
அவனுக்கு நேற்றைய ஆழ் துயில்.
அடர்மழை பெய்கிற கனவு.
விளக்குமாறு
உதிர்ந்த மலர்களையும்
அவருடைய சிறுகதைகளோ நாவல்களோ அவ்வளவாய்ப் படித்ததில்லை. அதற்குக் காரணம் அலட்சியம் என்பதல்ல.
>>அப்பாவின் அறை என் சிறுகதைத் தொகுப்பிற்குத் தினமலரில் குறிப்புகள் வந்திருக்கிறது. அது குறித்து சையது விமர்சனம் எழுதி உள்ளார்.
>>“ஏன் தாத்தா, ஊரு ஒலகத்துலயெல்லாம் வயசானா சனங்க சாவுராங்க்யளே, நாளு பூரா தண்ணியில மெதக்குறியே ஒனக்கு சாவெல்லாம் வராதா?”
“சாவு எனக்கு ஏண்டா வருது? என் கிட்ட வியாதியே வர்றதில்ல. ஏன் தெரியுமா?
கதவை சாத்திக் கொண்டு தனிமையில் அமர்ந்து மூன்று நாட்களாக நான் ஒரு கதையை எழுதிக் கொண்டிருந்தேன்.
>>வயலில் நெல்லும்
வரப்பில் புல்லும்
கோவில் மதிற்சுவர்
இடையில் அரசும், ஆலும்