பூக்களைப் பராமரிப்பவர்களே!?/ கோ.முத்துசுவாமி
கதவைத் திறந்தால்
எதிர்வீட்டுப் பூக்கள்
கண்களை ஈர்க்கின்றன;
எழிலாகச் சிரிக்கின்றன!
கதவைத் திறந்தால்
எதிர்வீட்டுப் பூக்கள்
கண்களை ஈர்க்கின்றன;
எழிலாகச் சிரிக்கின்றன!
நேபாள் பசுபதிநாத் கோவில் மிகப் பழமையானது. 90 களில் நான் போனபோது அதிர்ச்சியடைந்துவிட்டேன். கோவில் பிரகாரத்தில் கஞ்சா/பீடி புகைத்துக்கொண்டிருந்தார்கள். இதை எதிர்பார்க்கவில்லை. விசாரித்ததில் இமயமலை அடிவாரத்தில் வாழும் அகோரிகள் அவ்வபோது கோவிலுக்குள் நுழைந்து இப்படி சேட்டைகள் செய்வார்கள் எனத் தெரிந்து கொண்டேன். …
>>அவள் ஓடிஓடிக்
கட்டுகிறாள்
ஓரில்லம்
காசு அவள் கையில்
வந்து வந்து மறைகிறது.
கம்பன் கவியமுதம்—30/வளவ. துரையன்
>>இலக்கிய இன்பம் / கோவை எழிலன்
>>விடியுமா? கு.பா.ராஜகோபாலன்/ந.பானுமதி
>>எழுத்தாளர் ஐராவதம் இறந்து போய் ஒரு ஆண்டு முடியப் போகிறது. அவர் வீட்டில் நேற்று வருஷாப்தியம். வெளி ஊரிலிருந்து வந்த அவர் இளைய சகோதரர்தான் இதை நடத்தினார்.
>>அணிவகுப்பு
மரியாதையை ஏற்கிறார்
குடியரசுத் தலைவர்
மூவர்ணக் கொடியை ஏற்றுவோம்..
முத்தமிழால் முன் நின்று போற்றுவோம்..
நால்வருண சதியதனை விரட்டுவோம்..
நமதுயிரே தேசியமே முழங்குவோம்.
கொட்டும் பூத்தூவி
கொடியேற்றம் காணட்டும்!
எட்டுத் திக்கும் – இன்றெங்கள்
பாரதக் கொடிகள்!
மொட்டை மரச்சுளுக்கை
மெழுகித் திரையில்