கிராமத்துப் பொங்கல்/——நாகேந்திர பாரதி
ஓலையிலே பத்த வச்சு
ஒடை விறகில் தீப் பிடிக்கும்
ஓலையிலே பத்த வச்சு
ஒடை விறகில் தீப் பிடிக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்/-ப.மதியழகன்
>>எங்கும் இனிமை மூடும் அழகை,
இந்நாட் பொங்கல் சொல்லட்டும்.
இன்று பிறக்கிறாய்
எனக்காய் கொஞ்சம்
கூடுதல் இனிப்புடன்.
தையின் துவக்கமும்
இன்னொரு புத்தகத்தை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். ஏற்கனவே பிறமிளை பற்றியும், ஞானக்கூத்தன் பற்றியும் புத்தகங்கள் எழுதி உள்ளேன்.
‘பிரமிளும் விசிறி சாமியாரும்’ என்ற புத்தகத்தை 2018ஆம் ஆண்டு கொண்டு
மாடத்து துளசி இலையின் மீது
இறங்கியிருந்தது
மார்கழியின் பனித்துளி