ஒரு கனவும் கவிதையும்/ வாசுதேவன்

1797 ம் ஆண்டு(18ம் நூற்றாரீண்றடு) இங்கிலாந்து கவிஞர் சாமுவேல் டெய்லர் கொலிரிட்ஜ் ஒரு வகையான போதை மருந்தை உண்டு கனவு கண்டதை குறிப்பிட்டு, கனவில் தோன்றிய வரிகளை அப்படியே போதை தெளிந்தபின் எழுதினார். கனவில் நூற்றுக்கணக்கில் வரிகள் தெரிந்ததாகவும் ஆனல் ஃ …

>>

பாட்டியின் தீபாவளி/புதுமைப்பித்தன்

சங்கரிப் பாட்டியின் வீடு வெறிச்சோடிக் கிடந்தது. பாட்டியில் வாழ்க்கை திடீரென்று இந்திரப் பதவியை இழந்த நஹூஷகன் நிலைமை மாதிரி

>>

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 27/அழகியசிங்கர்

தமிழில் இரயில் கதைகள் என்ற தலைப்பில் எழுத்தாளர் சா.கந்தசாமி சாகித்திய அக்காதெமிக்காகத் தொகுத்த கதைப் புத்தகத்தில் உள்ள கதைகளை ஆறு இலக்கிய நண்பரிகள் வாசித்து உரை நிகழ்த்துகிறார்கள்.

>>

திருக்குறள் சிந்தனை 27/அழகியசிங்கர்

இந்த இடத்தில் வகைதெரிவான் என்ற வார்த்தை சிறப்பாக இருப்பதாகப் படுகிறது. சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து உணர்ச்சிகளையும் புரிந்துகொண்டு, அறிந்து அவற்றை வெல்லத் தெரிந்தவனாக இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர்களைத்தான் அறிவுடையோர் போற்றுவார்கள்.

>>