கொண்டாட்டம்/அழகியசிங்கர்
ஒவ்வொரு
நிமிடமும் கொண்டாட்டம்தான்
ஓஷோ சொன்னார்
இன்னும்
ஞாபகம் இருக்கிறது
ஒவ்வொரு
நிமிடமும் கொண்டாட்டம்தான்
ஓஷோ சொன்னார்
இன்னும்
ஞாபகம் இருக்கிறது
எனக்கு நான் நினைப்பதை அவளிடம் சொல்லாவிட்டால் தலைவெடித்துவிடும்போல இருந்தது; சொல்வதற்கோ தயக்கமாக இருந்தது. நான் ஜெர்மனியில் வுர்ஸ்பர்க் நகரில் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த நகரின் மத்தியில் இருந்த ஸ்டுடியோ அபார்ட்மெண்டில் தங்கியிருந்தேன். காலையில் ஐந்து அல்லது ஐந்தரை மணி வாக்கில் எழுந்து …
>>திருவோடு ஏந்துகின்ற ஆண்டி..
அவன் தெருவோரம் இருக்கிறவன் தான்டி.!
ஒரு ஜானு வயிற்றுக்கே வேண்டி..
பாடுறானே பட்டிணத்து ஆண்டி.!
திருந்த விரும்பாத மனிதர்களும் திருத்த விரும்பாத கடவுளுமாக இந்தக் கலிகாலம் இருப்பதைக் காட்டும்விதமாகக் கேலியும் கிண்டலும் கலந்து இந்தக் ‘ கடவுளும் கந்தசாமியும் ‘ கதையை புதுமைப்பித்தன் படைத்திருப்பதாகத் தோன்றுகிறது .
>>படைஎழ உழந்த பொன்னும் பணிலங்கள் உயிர்த்த முத்தும்
இடறிய பரம்பில் காந்தும் இனமணித் தோகையும் நெல்லின்
பொருள்தேடிச் சென்ற தலைவன் கார்காலம் வந்தும் திரும்ப வில்லை. தலைவியை எவ்வாறு தேற்றுவது என வருந்தும் தோழியைப் பார்த்து அவர்
>>தமிழ் எழுத்துலகத்திற்கு இரண்டு மாபெரும் எழுத்தாளர்களைத் தந்த பெருமை, கடலூருக்கு உண்டு. ஒருவர், ஜெயகாந்தன். இன்னொருவர், அவரது எழுத்துலக முன்னோடியான புதுமைப்பித்தன்.
>>கல்விக் கூட மெங்கும் – நன்கு
கற்ற ஆசான் வேண்டும்
அதனதன் போக்கிலே
அவையவை நடந்திடும்
அதிசய உலகமிது!
நெடுஞ்சாலையோ,பேருந்தோ
பார்க்க வேண்டுமெனில்
வெகு தூரம் நடந்தால்தான்.
காலையில்
கண் விழிப்பதை
கம்பன் கவிதைகளை படிக்கும் போது, இப்படி கூட ஒரு மனிதனால் கவிதை எழுத முடியுமா என்று நாம் வியக்காமல் இருக்க முடியாது.
>>இதை இரவு 11 மணிக்குப் பதிவு செய்கிறோம்.
>>01.01.2022 அன்று நடந்த நிகழ்ச்சியின் காணொளி புதுமைப்பித்தன் கதை – கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் மௌனி கதை – அழியாச்சுடர்
>>