நா. வானமாமலை/தமிழர் நாட்டுப் பாடல்கள்

மாரியம்மன் பாட்டு -2 சின்ன முத்தாம் சிச்சிலுப்பைச்சீரான கொப்பளிப்பான்வண்ண முத்தாம் வரகுருவிவாரிவிட்டா தோணியிலே,மாரியம்மா தாயே, நீமனமிரங்கித்தந்த பிச்சை,தற்காத்து நீகொடும்மா உன்சன்னதிக்கே நான் வருவேன்.வடக்கே யிருந்தல்லோ மாரியம்மா,இரண்டு வடுகரோட வாதாடிதனக்கிசைந்த எல்லை என்று மாரிதனித்து அடித்தாள் கூடாராம். உச்சியிலே போட்ட முத்தை மாரிஉடனே …

>>

தொகுப்பாசிரியர்: நா. வானமாமலை/தமிழர் நாட்டுப் பாடல்கள்

மாரியம்மன் வைசூரி மிகக் கொடியதொரு வியாதி. அதைத் தடுக்கவோ, குணப்படுத்தவோ, பண்டை வைத்தியர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஊரில் ஒருவருக்கு வியாதி கண்டால் அது பலருக்கும் பரவுவதை ஊரார் கண்டனர். வியாதியின் காரணம் தெரியாமல் வலிமை வாய்ந்ததொரு தெய்வத்தின் கோபத்தால்தான் இந் நோய் பரவிற்று …

>>

தொகுப்பாசிரியர்: நா. வானமாமலை/ தமிழர் நாட்டுப் பாடல்கள்

பண்டைக்கால இலக்கியங்களில் பிள்ளையார் பேச்சையே காணோம். மிகவும் பிற்பட்ட காலத்தில்தான் பிள்ளையார் வணக்கம் தமிழ் நாட்டில் தொடங்கியது. வட நாட்டில் பல பகுதிகளில் பாமர மக்கள் விக்கினேசுவரர் என்ற பெயரில், அவரை வணங்கி வந்தார்கள். ஆரம்ப காலத்தில் மனித முயற்சிகளுக்கு, கேடு …

>>

ஆண்டிற்கொரு விழா /கிராமிய பாடல்கள்

நிலம் விளைந்து நல்ல மேனி கண்டு ஆண்டு முழுதும் உழவன் செய்த முயற்சி பயன் கொடுத்து, உழவன் இடையூறு வராமல் பயிரைப் பாதுகாத்து அளித்த தெய்வங்களுக்குக் கொடை கொடுக்கிறான்.

>>

நாட்டுப் பாடல்கள்/கிராமிய பாடல்கள்

உழவர்கள், ஏர்கட்டி உழும்முன் சாணத்தைப் பிடித்து வைத்து அதன் உச்சியில் அருகம் புல்லைச் செருகி வைத்து அதனைப் பிள்ளையாராக வழிபடுவார்கள்.

>>

நாட்டுப் பாடல்கள்/கிராமிய பாடல்கள்

கவிஞர் s.s சடையப்பன் : சேலம், அரூர் தாலுகாவிலுள்ள சக்கிலிப் பட்டியைச் சேர்ந்தவர், நாட்டுப் பாடல்களை இசையோடு பாடக்கூடியவர். நெல்லை

>>