நா. வானமாமலை/தமிழர் நாட்டுப் பாடல்கள்
மாரியம்மன் பாட்டு -2 சின்ன முத்தாம் சிச்சிலுப்பைச்சீரான கொப்பளிப்பான்வண்ண முத்தாம் வரகுருவிவாரிவிட்டா தோணியிலே,மாரியம்மா தாயே, நீமனமிரங்கித்தந்த பிச்சை,தற்காத்து நீகொடும்மா உன்சன்னதிக்கே நான் வருவேன்.வடக்கே யிருந்தல்லோ மாரியம்மா,இரண்டு வடுகரோட வாதாடிதனக்கிசைந்த எல்லை என்று மாரிதனித்து அடித்தாள் கூடாராம். உச்சியிலே போட்ட முத்தை மாரிஉடனே …
>>