கம்பனைக் காண்போம்—18/வளவ. துரையன்

கம்பன் இந்தப் பாடலில் வெள்ளத்தைப் பரம்பொருளுக்கே உவமையாகச் சொல்கிறான். அவன் கவிநயம் பொங்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. சரயு ஆற்றின் வெள்ளமானது இமயமலையில் தோன்றிக் கடலில் சென்று கலக்கிறது. இடையில் ஏரி

>>

வட்டம் (2)/நகுலன்

பேனாவுக்கு மையிட்டுஅதன் முனை தீட்டிவெள்ளைக் காகிதத்தைமேசை மீது விரித்து;எழுத வருங்கால்பேனாவின் முனைமூளையின் மண்டைக்கனத்தில்குடை சாயும்;வெள்ளைக் காகிதத்தின்வைரத் திண்மையில்அதன்கூர் மழுங்கும்;சேலை அவிழ்க்கலாமென்றலோசுசீலாவும் செத்துக்கிடக்கின்றாள்

>>

விருட்சம் நினைவுகள் 10/அழகியசிங்கர்

சிறு பத்திரிகையோடு தொலைந்து போன எழுத்தாளர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.  ஆனால் சிறு பத்திரிகையுடன் தொலைந்து போகாத எழுத்தாளர்களும் உண்டு.

>>

திருவிளையாடற் புராணத்தில் பரஞ்சோதியார் எழுதியுள்ள பாடல்

தென்றல் காற்று இருக்கிறதே…அது முதலில் ஒரு பூங்காவுக்குள் போகும்.
அங்கே உள்ள மலர்களின் நறுமணத்தை எடுத்துக் கொள்ளும். அப்படியே பக்கத்தில்

>>