கம்பனைக்காண்போம்—15 / வளவ. துரையன்
வெள்ளமானது வேகமாக ஓடி வருகிறது. அப்படி வரும்போது வேடர்கள் வசிக்கும் சிற்றூர்களைத்தன் மழைத்துளிகளாகிய அம்புகளால் நிலைகுலையச் செய்கிறது.
>>வெள்ளமானது வேகமாக ஓடி வருகிறது. அப்படி வரும்போது வேடர்கள் வசிக்கும் சிற்றூர்களைத்தன் மழைத்துளிகளாகிய அம்புகளால் நிலைகுலையச் செய்கிறது.
>>கடந்த பாடலில் சொல்லப்படுவதுபோல் பெரும்பாலும் நடப்பதில்லை. எளியோர் தவறு செய்தால் ஏசும் மக்கள் வலியோர் தவறு செய்தால் அதைச் சாமர்த்தியம் என்று பெயரிட்டு புகழ்கின்றனர்.
>>“நான் தசாவதானி பாருங்க ஒரே நேரத்துல ஆயிரம் வேலை பாக்குறதுக்கு. புள்ளைங்கள ஸ்கூலுக்கு அனுப்பனும், உங்களுக்கு டிபன் செய்யனும் ஏன்டா
>>ஒரு சொல்லுக்குள்
உன்னை அடக்க முடியாது.
வலைக்குள் பிடிபடாத வானம்…
வயல் வெளிகளில் பெண்கள் பாடிக் கொண்டே நாற்று நடுவதைப் பார்த்திருக்கலாம். களைப்புத் தெரியாமல் இருக்கவேண்டி. . அவ்வழியே செல்வோரை நிறுத்தி, இன்னிக்கு நடவு…ஏதாச்சும் கொடுத்திட்டுப் போங்க….என்று அன்பொழுகக் கேட்பார்கள்.
>>அண்மைக்கால விளையாட்டுகளில் கிச்சுக் கிச்சுத் தாம்பாளம், விளையாட்டு போன்றது இது.
>>
ஆகிரி என்ற லாகிரி/நா.விச்வநாதன்
>>பாரதியார் 1882-ம் வருஷம் கார்த்திகை மாதம், மூல நக்ஷத்திரத்தன்று ஸ்ரீசின்னசாமி அய்யரின் திருக்குமாரராக அவதரித்தார். அது கண்டு தாய் தந்தையரும், ஊராரும்
>>நேற்று
சூறாவளியாய்
ஆட்டிப்படைத்த
ஆலய வாயிலில்
வேப்பிலையாடையுடுத்திய
மண் கலயங்கள்
கோட்டை அடுப்புச் சூட்டில்
கூழ் நிறைக்கத் ததும்பும்.