கம்பனைக்காண்போம்—15 / வளவ. துரையன்

வெள்ளமானது வேகமாக ஓடி வருகிறது. அப்படி வரும்போது வேடர்கள் வசிக்கும் சிற்றூர்களைத்தன் மழைத்துளிகளாகிய அம்புகளால் நிலைகுலையச் செய்கிறது.

>>

இலக்கிய இன்பம் 17/கோவை எழிலன்

கடந்த பாடலில் சொல்லப்படுவதுபோல் பெரும்பாலும் நடப்பதில்லை. எளியோர் தவறு செய்தால் ஏசும் மக்கள் வலியோர் தவறு செய்தால் அதைச் சாமர்த்தியம் என்று பெயரிட்டு புகழ்கின்றனர்.

>>

புற்று/ப.மதியழகன்

“நான் தசாவதானி பாருங்க ஒரே நேரத்துல ஆயிரம் வேலை பாக்குறதுக்கு. புள்ளைங்கள ஸ்கூலுக்கு அனுப்பனும், உங்களுக்கு டிபன் செய்யனும் ஏன்டா

>>

சீவக சிந்தாமணி – நாமகள் இலம்பகம் –- உஷாதீபன்

வயல் வெளிகளில் பெண்கள் பாடிக் கொண்டே நாற்று நடுவதைப் பார்த்திருக்கலாம். களைப்புத் தெரியாமல் இருக்கவேண்டி. . அவ்வழியே செல்வோரை நிறுத்தி,  இன்னிக்கு நடவு…ஏதாச்சும் கொடுத்திட்டுப் போங்க….என்று அன்பொழுகக் கேட்பார்கள்.

>>

ஸ்ரீ பாரதியார் சரித்திரம்/செல்லம்மாள் பாரதி

பாரதியார் 1882-ம் வருஷம் கார்த்திகை மாதம், மூல நக்ஷத்திரத்தன்று ஸ்ரீசின்னசாமி அய்யரின் திருக்குமாரராக அவதரித்தார். அது கண்டு தாய் தந்தையரும், ஊராரும்

>>