விருட்சம் நினைவுகள் 8/அழகியசிங்கர்

இரண்டாவது இதழ் கொண்டு வர வேண்டாமென்று நினைத்தேன். இத்தனைக்கும் காலாண்டுக்கு ஒருமுறைதான் இந்தப் பத்திரிகை. ஏன் கொண்டு வரவேண்டாம்? கோபி கிருஷ்ணன்தான் காரணம்.

>>

உரிமையும் இருமையும்/கால சுப்ரமணியம்

பாரதி போன்றவர்களின் கிடைக்காத படைப்புகளை அரும்பாடுபட்டு ஒருவர் தேடி எடுத்திருந்தாலும் அதை வெளியிட்டுவிட்டால் பிறகு அவருக்கு அதில் எந்த உரிமையும் இல்லை. தேடிக்கண்டுபிடித்துக்கொடுத்தவர் என்ற பெருமை மட்டுமே இருக்கும்.

>>

நான்மணிக்கடிகை/மா கோமகன்

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இஃது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந்நூல் நூற்றியொரு

>>

நம்ப வீட்டு பித்ருக்கள்/ரேவதி பாலு

முதல்நாள் இரவு நிச்சயம் இட்லி தோசை சப்பாத்தி அடை சாதம் ஏதாவது கொஞ்சம் மீந்து போயிருக்கும். அத்துடன் சிறிது தயிர், அதுவும் முதல் நாள் மிகுந்து போன பழைய தயிர்தான், இரண்டையும் கலந்து

>>

பேராசிரியர் சே.இராமானுஜம் என்ற நாடகக்காரர்……….நினைவு.டிச 7/நா. விச்வநாதன்

எத்தகைய ஆளுமை என்பர்.எத்தகைய அற்புதமான மனிதர் என்பேன். நேசம்
ததும்பிய உரையாடல்கள் எங்களிடை இருந்தன.பல ஆண்டுகளிருக்கும்.

>>

ஜெயந்தி ஜெகதீஷ்ஷின் ‘ரெஜித்தர் ஆபிஸ் மசிக் குண்டு’/அழகியசிங்கர்

எல்லாச் சிறுகதைகளையும் படித்துவிட்டேன். ஒரே மூச்சாக. 15 கதைகள் கொண்ட தொகுப்பு. இந்தச் சிறுகதை ஆசிரியர் ஒரு பெண். இவருடைய சிறுகதைகள் எந்தப் பத்திரிகையிலும் பிரசுரமாகவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

>>