ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 35,
மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
>>மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
>>இங்கு இது குளிர்காலம்!
மரங்களெல்லாம் தன்
பச்சை வண்ண ஆடைகளில்
பருவக் கோளாறால்
ஊருக்கு ஒதுக்குப்புறமான
கல்யாண மண்டபத்தில்
சொர்க்கமே தரைக்கிறங்கி வரும்
அரிய காதற் கணங்களில்
இரண்டாவது இதழ் கொண்டு வர வேண்டாமென்று நினைத்தேன். இத்தனைக்கும் காலாண்டுக்கு ஒருமுறைதான் இந்தப் பத்திரிகை. ஏன் கொண்டு வரவேண்டாம்? கோபி கிருஷ்ணன்தான் காரணம்.
>>
படை பதைக்கும் வெயிலில், ஒரு வாரத்துக்கு மேலாக அலைந்தாயிற்று. சில வீடுகளில், நன்றாய் உடுத்து நிற்பார்கள்
>>துடித்து நெளிந்து வெடித்தனை!
வயிற்றைச் சுருட்டி
காலையில் எழுந்தவுடன் மடிப்பாக்கம் சென்று விட்டேன். பெண் வீட்டிற்கு. திருக்குறள் இன்று காலையில் படிக்கவில்லை.
>>பெயர் தெரியா ஊரைக்
கடக்கும் பொழுதறியா
பாரதி போன்றவர்களின் கிடைக்காத படைப்புகளை அரும்பாடுபட்டு ஒருவர் தேடி எடுத்திருந்தாலும் அதை வெளியிட்டுவிட்டால் பிறகு அவருக்கு அதில் எந்த உரிமையும் இல்லை. தேடிக்கண்டுபிடித்துக்கொடுத்தவர் என்ற பெருமை மட்டுமே இருக்கும்.
>>நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இஃது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந்நூல் நூற்றியொரு
>>முதல்நாள் இரவு நிச்சயம் இட்லி தோசை சப்பாத்தி அடை சாதம் ஏதாவது கொஞ்சம் மீந்து போயிருக்கும். அத்துடன் சிறிது தயிர், அதுவும் முதல் நாள் மிகுந்து போன பழைய தயிர்தான், இரண்டையும் கலந்து
>>எத்தகைய ஆளுமை என்பர்.எத்தகைய அற்புதமான மனிதர் என்பேன். நேசம்
ததும்பிய உரையாடல்கள் எங்களிடை இருந்தன.பல ஆண்டுகளிருக்கும்.
ஒரு எழில் நிறைந்த மங்கை வாவியில் நீராடச் செல்கிறாள். அப்போது இரு கரங்களாலும் தண்ணீரை எடுத்து முகத்தருகே கொண்டு செல்கிறாள்.
>>எல்லாச் சிறுகதைகளையும் படித்துவிட்டேன். ஒரே மூச்சாக. 15 கதைகள் கொண்ட தொகுப்பு. இந்தச் சிறுகதை ஆசிரியர் ஒரு பெண். இவருடைய சிறுகதைகள் எந்தப் பத்திரிகையிலும் பிரசுரமாகவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
>>