சீவக சிந்தாமணி – நாமகள் இலம்பகம் – உஷாதீபன்

1) கவ்வை – என்ற சொல் ஒலி என்கிற பொருளில் இங்கே பயன்படுகிறது. வெவ்வேறு இடங்களில், காப்பியங்களில் இதன் பொருள் மாறுபடுவதையும் காணலாம். கவ்வை என்ற சொல் இன்பம், துன்பம், எதிர்பார்ப்பு, பொறாமை என்பதான பொருளிலும் பயன்கொள்கிறது காப்பியங்களில்.
எவ்ன வயர் சேரி யிரவு – மிகை பொருந்தாக் கவ்வை (புறப்பொருள் வெண்பா 12 வெண்பாற் 10)

>>

எக்ஸ்டென்ஷன்/சாந்தமூர்த்தி

பாவங்க,அந்த வயசான மனுஷர் இன்னிக்கும் வந்து பொலம்புனார்.அவரோட எக்ஸ்டென்ஷனை கட் பண்ணாமருக்க முடியாதா?” என்று சங்கரி கேட்டதற்கு சிதம்பரம் பதில் சொல்லவில்லை.

>>

கடவுளுக்கும் கவிஞருக்கும் வர்த்தக ஒப்பந்தம்!/-இராய செல்லப்பா

என்ற ஒளவையாரின் பாடல்தான், கடவுளுக்கும் கவிஞருக்கும் இடையில்
ஏற்பட்ட மிகப்பழைய வர்த்தக ஒப்பந்த ஆவணமாக இருக்கவேண்டும்.

>>

அவன்…../-S.L. நாணு

செய்தித் தாளைப் பார்த்த வாசுதேவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது..
மறுபடியும் கையிலெடுத்து கூர்ந்துப் பார்த்தார்..

>>