இன்னொரு புத்தன்/அதிரன் ( சு . இசக்கியப்பன் )
களைத்துப் போனேன்
காலை நடைபயிற்சியால் ….
சற்றே ஓய்வெடுக்கச்சாய்ந்துகொண்டேன்
மரத்தடியில் …..
களைத்துப் போனேன்
காலை நடைபயிற்சியால் ….
சற்றே ஓய்வெடுக்கச்சாய்ந்துகொண்டேன்
மரத்தடியில் …..
உன் இறக்கைச் சூட்டில்
இளகிய ஓட்டை
உடைத்து வந்த நாட்கள்
தவுட்டுப் பானைக்குள்
1) கவ்வை – என்ற சொல் ஒலி என்கிற பொருளில் இங்கே பயன்படுகிறது. வெவ்வேறு இடங்களில், காப்பியங்களில் இதன் பொருள் மாறுபடுவதையும் காணலாம். கவ்வை என்ற சொல் இன்பம், துன்பம், எதிர்பார்ப்பு, பொறாமை என்பதான பொருளிலும் பயன்கொள்கிறது காப்பியங்களில்.
எவ்ன வயர் சேரி யிரவு – மிகை பொருந்தாக் கவ்வை (புறப்பொருள் வெண்பா 12 வெண்பாற் 10)
இரவெல்லாம் இருள் கவிழ்ந்திருக்கிறது.
>>பாவங்க,அந்த வயசான மனுஷர் இன்னிக்கும் வந்து பொலம்புனார்.அவரோட எக்ஸ்டென்ஷனை கட் பண்ணாமருக்க முடியாதா?” என்று சங்கரி கேட்டதற்கு சிதம்பரம் பதில் சொல்லவில்லை.
>>என்ற ஒளவையாரின் பாடல்தான், கடவுளுக்கும் கவிஞருக்கும் இடையில்
ஏற்பட்ட மிகப்பழைய வர்த்தக ஒப்பந்த ஆவணமாக இருக்கவேண்டும்.
ஜெனீபர் வீட்டில் வண்ணவீண்மீனை உயரத்தில் கட்ட
என்னைத்தான் அழைப்பார்கள்..அவர்கள்
வீட்டில் ஆண்துணையில்லை.
செய்தித் தாளைப் பார்த்த வாசுதேவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது..
மறுபடியும் கையிலெடுத்து கூர்ந்துப் பார்த்தார்..
யாருக்கும் முன் தகவல் கொடுக்க முடியவில்லை
ஏன் கேட்கிறீர்கள்,