மார்கழி வழிபாடு/திருவெம்பாவை – பாடல் 1
வாள் போன்ற நீண்ட கண்களை யுடைய தோழியே!
>>வாள் போன்ற நீண்ட கண்களை யுடைய தோழியே!
>>அழகிய அணி கலன்களை அணிந்த கன்னியரே! சிறப்புமிக்க ஆயர்பாடியில் வசிக்கும்
>>அந்த வெள்ளம் என்ன செய்ததாம்? உறைந்த நல்ல மணமுள்ள தயிர், பால், வெண்ணெய், ஆகிய இவற்றைக், கட்டித் தொங்கவிடப்பட்டுள்ள உரியுடன் வாரி
>>தன் காதலனை தன் கண்ணில் சிறை எடுத்து இருக்கிறாள் இப்பெண். கண்ணுக்குள் இருக்கும் காதலன் தான் இமை மூடினால் மறைந்து விடுவானோ என்ற அச்சத்தில் கண்
>>உண்மையில் மனைவிக்கு
அழகாய் கோலம்போடவராது…
அந்தஉண்மையைச் சொன்னால்
எனக்கு காலைகாப்பி கிடைக்காது.
மரங்களின் அழைப்பிலே
தென்றலாய், வாடையாய்
காற்று மெல்லிய
புன்னகையுடன் வந்து
அணைத்து
காடும், நாடும்
மகிழ நெருங்கி விளையாடுகிறது.
அகல்விளக்கின் திரிச்சுடராய்
பகல்விளக்கும் சுடுகதிராய்
இருள்வழியில் தெருவிளக்காய்
இறைமொழியுரை தீபமாய்
ஒரு நோயாளியின்
அருகிருத்தல் என்பது
துயரங்களைத்
தூக்கிச் சுமக்க
இரண்டு கடிதங்களை எடுத்துக்கொண்டு தபால் அலுவலகம் எங்கிருக்கிறது என்று தேடிக்கொண்டு சென்றேன். நான் பணிபுரிந்த வங்கிக் கிளையின் வாசல் ஒரு பிரதான
>>பறந்து கொண்டிருந்த
ரயில்
என்னவோ நினைத்துக் கொண்டு ‘
மெல்ல வேகம் தணித்துக் கொண்டு
கடந்து போகிறது அந்தச் சிற்றூரை