மார்கழிக் கவிதைகள்: 2, 3/ மீ. விசுவநாதன்
எல்லைக் காவல் தெய்வம் – அவர்
எங்கள் உயிர்க்கு நண்பன்
எல்லைக் காவல் தெய்வம் – அவர்
எங்கள் உயிர்க்கு நண்பன்
இந்த முறை கதைஞர்களின் கூட்டத்தில் சுந்தர ராமசாமியின் கதைகளைப் பற்றிப் பேசினோம். எல்லோரிடம் மூன்று கதைகளைப்பிரித்துக் கொடுத்தேன்.
>>ஞானம் என்பது தெளிந்து அமைவது. தில்லை அம்பல வாணன் ஞானத்தில் கூத்தாடுபவன்; அவன் அதே சமயம் கல்லால மரத்தின் கீழே மௌனமாக அமர்ந்து சின்முத்திரையில் ஞானத்தைக் கடத்துபவனும் கூட.
>>வளைத்துநின் றைவர் கள்வர்
வந்தெனை நடுக்கஞ் செய்யத்
தளைத்துவைத் துலையை யேற்றித்
தழலெரி மடுத்த நீரில்
சுக்கு திருமணம் செய்து கொள்ள விரும்பினான். அவன் ஏழையாக இருந்ததால் அவனுக்குப் பெண்தர முன்வரும் எந்த குடும்பத்தையும் அவன் அம்மாவால் கண்டுபிடிக்க முடியவில்லை.
>>
கம்பனைக் காண்போம்—22/வளவ துரையன்
>>பிணைக்கு நிழல் கொடுக்கும் கலை/கோவை எழிலன்
>>மண்டபம் பாழாகி
தூண்கள் தலைமொட்டையாகி
பரதேசிகளுக்குப் புகலிடமாய்
பரிணமித்தது.
எந்தக் கவலையுமற்று
நீண்டு கிடக்கிறது
பெரிய மலை.
ஹென்றி மில்லர் இப்போது உயிருடன் இருந்தால் அவருக்கு இன்று 130 வயது! சர்சைக்குரிய Erotic எழுத்தாளர். ஆண், பெண் பாலியியல் உறவுகளை அனாயசமாக எழுத்தில் கொண்டுவந்தவர். இதெல்லாம்
>>