நவம்பர், 26, 2021
பூனையின் கதை
தஞ்சையில், தென்னங்குடி பக்கத்தில் இருக்கும் சின்ன கிராமம், அதில் ஒரு சின்ன வீடு,அதில், பாலு, அதான் அந்த முதியவர் வசித்து வந்தார்.
>>
கனவு இல்லம்
அவர் விரல் சுட்டும்
இடத்தில் தான்
அவரின்
கனவு இல்லம் இருந்தது.
விருட்சம் நினைவுகள் 5
ஆத்மாநாம் தற்கொலை அவருடைய நெருங்கிய நண்பர்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட ழ பத்திரிகையைத் திரும்பவும் கொண்டு வரும் மனநிலையில் அவர்கள் யாரும் அப்போது இல்லை.
>>
இனிக்கும் தமிழ் – 46
பெண்கள் ஊடல் கொள்ளும் போது தங்கள் ஆபரணங்களை அணிந்து கொள்வது இல்லை. அவற்றைத் துறந்து வெறுமையாக இருப்பார்கள்.
>>எதற்கு எழுத வேண்டும்?(கு.ப.ரா. கதைகள் பதிப்பு குறித்து)
கு.ப.ராஜகோபாலன் (கு.ப.ரா.) சிறுகதைகள் தொகுப்பை 2012ஆம் ஆண்டு வெளியிட்டேன். அத்தொகுப்பை உருவாக்குவதற்குப் பத்தாண்டுகள் செலவழித்தேன். ரோஜா முத்தையா நூலகம், உ.வே.சா. நினைவு நூலகம், மறைமலையடிகள் நூலகம்,
>>திருக்குறள் சிந்தனை 14
ஒரு குறளை எடுத்து வாசிக்கும்போது அதற்கிணையாக நவீன கவிதை என்ன சொல்ல வருகிறது என்பதையும் சேர்த்து வாசிக்க
>>