நவம்பர், 25, 2021
கருக்கல் நேரத்தில்…
எப்போதும் போல் கருக்கலுக்கு முன் உறக்கம் களைந்து எழுந்துகொண்டார் தம்புராசு. மீன்பிடிப்பதற்குத் தேவையான வலை, அகண்டவாய் பாத்திரம், நைலான் கயிற்றுக்
>>இன்னுமொரு காலை..
காலை நேரப் பனித்துளிகள்
தேவலோகம்
அழைத்துச் செல்லும்…
காலங்காலமாய்
ஓடும் நீர் முயற்சித்து முயற்சித்து
தோற்றுக்கொண்டேயிருக்கிறது
ஆற்றோரத்து மர நிழலை இழுத்துப்போக
சாளரப் பூங்கா
அதிகாலை முதல் காரியமாய்
>>என்பா 33 என்பா 34
பணம் கையிலும் பையிலும் இல்லை
>>திருவிளையாடற் புராணம்- மரமும், மங்கையும்
பெண்கள் ஊடல் கொள்ளும் போது தங்கள் ஆபரணங்களை அணிந்து கொள்வது இல்லை. அவற்றைத் துறந்து வெறுமையாக இருப்பார்கள். வெயில் காலத்தில் மரங்கள் இலைகளை உதிர்த்து வெறுமையாக இருப்பதைப் போல.
>>ஆத்ம நண்பன்
“மங்களம் கொஞ்சம் வெளிய வாயேன்.. வா.. சின்னதா ஒரு வாக்கிங் போயிட்டு வரலாம்..”
>>உதவியும் மதிப்பிழக்கும்….!
“உங்களுக்கு ஒரு விவஸ்தையே இல்ல”… – கோபமாய்ச் சொன்னாள்
>>யார் அந்தப் புதுமனிதர்?
ஆர்.எம்.மின் அலுவலகம்.
>>
என் வீட்டுப் பால்கனி வழியே…..
காலையில் எழுந்தவுடன், டைனிங் டேபிளில் அமர்ந்து காபி குடிப்பது வழக்கம். மேற்கு பார்த்து இருக்கும் அந்த நாற்காலியில்தான் உட்காருவேன் என்பது எழுதப்படாத சட்டம்!
>>