71வது விருட்சம் நேசிப்புக் கூட்டம்

அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 71வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி மாலை 6.30மணிக்கு (06.11.2021) சனிக்கிழமை அன்று சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் காணோளியைக் கண்டு களிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

>>

தெரியாமல் திருட்டுப் புத்தகங்களை வாங்கிவிட்டேன்

எங்கள் வீட்டுக் கூடத்தில் ஒரு பெரிய பஞ்சமுக ஆஞ்சிநேயர் படம் உள்ளது. பெரிய படம். அவரிடம் மண்டிப்போட்டு வேண்டிக்கொண்டேன். நான் இனிமேல் புத்தகங்களை வாங்காமல் இருக்க வேண்டுமென்று.

>>

இரவு

சௌவி யாருமற்ற கடற்கரையில் யாருமற்ற கடற்கரையில்கரையைத் தட்டிக்கொண்டிருக்கும்கடலலைகளையாருக்கும் தெரியாமல் நான் எடுப்பதைபார்த்துக்கொண்டேயிருந்தது இரவுயாரிடமும் சொல்லவேண்டாமெனஇரவிடம் சொன்னேன்இரவு எதுவுமே பேசவில்லைஇரவு கோபமாக இருக்கிறதென நினைத்துஅதன் மேல்என் கையில் வைத்திருந்தசுத்திகரிக்கப்பட்ட புட்டி நீரைத் தெளித்தேன்குளிர்விக்கலாமென.அதற்குப்பிறகும் இரவு எதுவும் பேசவில்லை.இரவின் கோபத்தைத் தணிக்கஎன்ன செய்யலாமெனயோசித்துக்கொண்டிருக்கையில்யாரோ வரும் …

>>

மேலிருந்து கீழ்…. 

அடுத்து  வரப்போகும் தொடர்-விடுமுறை நாட்களை  முன்னிட்டு  அந்த மன-நல மருத்துவரைக் காண்பதற்கு மருத்துவ மனையில் கூட்டம்  அதிகமாய் இருந்தது.  

>>

இனிக்கும் தமிழ் – 32

அறையினில் கிடந்துபோது அன்று தூமை என்கிறீர்
துறை அறிந்து நீர் குளித்த அன்று தூமை என்கிறீர்
பறையறைந்து நீர் பிறந்த அன்று தூமை என்கிறீர்
புரை இலாத ஈசரோடு போருந்துமாறது எங்ஙனே?

>>

அம்மாவின் சேலை

அம்மாவை பிரிந்து
ஆறு மாதங்கள் ஆயிற்று
வெளியூர் வேலை நிமித்தம்
அன்று மாலை ஐந்தாவது
மாடியில் வேலை முடிந்து
வெளியே வந்தவள்
கண்ணாடி தடுப்புக்குப்
பின்னால் அம்மா நிற்பதைக்
கண்டு பரவசம் கொண்டு
அந்தப் பக்கம் போய்ப்
பார்த்தால் யாருமில்லை
ஏமாந்து போனேன்
பிறகுதான் புரிந்தது
அம்மாவின் பச்சை சுங்குடி
சேலை அன்று நான்
உடுத்தி யிருந்தேன்
மாலை வெயில் கண்ணாடித்
தடுப்பில் விழுந்து என்னை
இல்லை இல்லை என் அம்மாவை
பிரதிபலித்தது என்று.

>>

துலா ஸ்நானமும் திருவானைக்கா பிரசாதமும்! (2).‘

அரியும் சிவனும் ஒண்ணு, இதை அறியாதவன் வாயில் மண்ணு’ என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். பெருமாள் பிஸியாக இருந்ததால், பக்கத்திலேயே இருந்த சிவனைக் காணச் சென்றோம்!

>>