பித்துக்குளிமுருகதாஸ்:,என்ற பாடகர்.-

ஒருதிருப்புமுனைக்கு வந்து நின்றால்பழையபடி வாழ இனி ஆகாது.தன் திறமையின் உச்சம் இது. இதுதாண்டி ஏதுமில்லை என்ற மனோபாவம் வந்துவிடும்.ஆன்மிகப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ் அவர்களை இந்தப் பட்டியலில்தான்சேர்க்க வேண்டும்.

>>

திருக்குறள் சிந்தனை 12

கடந்த பத்து நாட்களுக்கு மேலாக நான் திருக்குறளை இவ்வளவு தீவிரமாகப் படித்துக்கொண்டு வருகிறேன். இப்படியெல்லாம் நான் படித்ததில்லை. மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி வரை பேருந்தில்

>>

நாமகள் இலம்பகம்

திருத்தக்கத்தேவரின் சீவக சிந்தாமணி காதலும் கற்பனையும் கலந்துறவாட இன்பச் சுவை சொட்டச் சொட்டப் பாடிய காவியம். காவியத்தை இயற்றிய ஆசிரியரின் அறிவாற்றலும், புலமையும் எண்ணியெண்ணி வியக்கத்தக்கவை. மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவத்தைத் தருபவை. 

>>

அண்ணாவின் ‘இந்து இட்லரிசமும்’ தமிழவனின் ‘ஷம்பாலா’வும் – முனைவா் இரா.ராஜா,திருத்தங்கல் நாடார் கல்லூரி

அண்ணாவின் கட்டுரை பகுத்தறிவு சார்ந்து இருமை எதிர்வையும் தமிழவனின் ஷம்பாலா அமைப்பியல் சார்ந்து பன்முகத் தன்மையையும் முன்னிறுத்துகிறது

>>

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 23

வழக்கம்போல் எட்டு இலக்கிய நண்பர்கள் கதைகளைப் பற்றி உரையாடுகிறார்கள். நீங்களும் கலந்து கொண்டு கூட்டத்தைச் சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

>>