எஸ் எம் ஏ ராமின் கதை /சிவகுமார்

என்னை அழைத்து எஸ் எம் ஏ ராமின் கதை பற்றி விமர்சனப் பார்வையாக சில வார்த்தைகள் கூற அழைத்ததற்கு, திரு அழகிய சிங்கருக்கும், ராமின் மனைவி திருமதி லலிதாவிற்கும் அவரது இரண்டு புதல்விகள் கார்கி மற்றும் சுகன்யாவிற்கும் மிக்க நன்றி.

>>

விசா – 2 – கபிலவிசாகன்

அருகில் இருந்த நந்துவிடம் “நீ நார்த் இண்டியனாடா, இப்படி ட்ரெஸ் பண்ணி இருக்கே. ஷெர்வானி உனக்கு சரியில்லைடா. கோட் சூட்ல வரக் கூடாதா. அப்பாதான் வாங்கிக்

>>

பாண்டித் தாமரையும் பாரிஸ் மல்லிகையும் – பகுதி-4 – இராய செல்லப்பா

அரவிந்தர் – அன்னை : முதல் சந்திப்பு 1914 மார்ச் 7ம் தேதி பாரிஸிலிருந்து கிளம்பி, மார்ச் 29 அன்று பாண்டிச்சேரியைஅடைந்தனர், மிர்ராவும் ரிச்சர்டும். அரவிந்தர் தங்கியிருந்த அறைக்கு வந்தனர். அவரைக் கண்ணுற்ற மாத்திரத்திலேயே மிர்ராவுக்குப் புல்லரித்தது. இவர் தான், தினமும் …

>>

ஒரு மாலை நேர நெரிசலில்/ஜெ.பாஸ்கரன்

அவசரமாகக் காரை ஓட்டிக்கொண்டிருந்தேன். எண்பத்தைந்து வயதுக் கிழவர் பாத்ரூமில் மயங்கி விழுந்துவிட்டார். பார்க்க வேண்டும்; மெடிகல் எமர்ஜென்ஸி.

>>