சட்டி சுட்டது/குறுங்கதைகள் – 4/ உஷாதீபன்

சரஸ்வதி மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்தாள். அருகே சோகமே உருவாய் மாசிலாமணி அமர்ந்திருந்தார். இப்படிக் கண்ணே திறக்காமல் கிடக்கிறாளே என்றிருந்தது.. கொஞ்சம் நினைவு வரும் வேளையில் அதைச் சொல்லிவிட வேண்டும் என்று அவர் மனம் துடித்தது.

>>

ம.சக்திவேலாயுதம் கவிதை

சுண்ணாம்பு கட்டங்கள்தீட்டிய பின்னேவிளையாட ஆளலில்லை.. வீட்டுக்குள்ளேதடவிக்கொடுத்தபடி அலைபேசிதனிலேவிளையாடும் சிறார்கள்… தனிமைச்சிறையாலேதவித்த கட்டத்திற்கு…அந்த சூழலிலேயாரோ எறிந்த கல்தெருநாயின் மீது பட்டிடவே‌…. நொண்டி நொண்டிவந்த நாய்‘ரைட்டா ரைட்டா’என்ற கேட்காமல்கட்டத்தைக்கடந்திடவே… தன் மீதுவிளையாட்டு நடந்ததாலேசிரித்தபடி கட்டம் பளிச்சிட்டது!

>>

மாறுதல்/ஐராவதம்

நான் மல்லிகாவை மனப்பூர்வமாக விரும்பவில்லை. நான் என்னுடைய கருத்துக்களை எடுத்துச் சொல்ல அவள் காது கொடுக்கிறாள்.

>>

தொலையா கணங்கள்…/இந்துமதி கணேஷ்

அப்பா சொன்ன அந்த ஒற்றை வார்த்தை என்னை ரெக்கையில்லாமல் பறக்கச் செய்தது. இந்த சித்திரை விசுவிற்கு உங்களையும் அத்திரி மலைக்குக் கூட்டிப் போகிறேன் என்று சொன்னது தான் தாமதம் ஒரே பரபரப்பு எனக்கு.

>>

எஸ் எம் ஏ ராம் அவர்களின் “ஹோமம்”/ஜிபி சதுர்புஜன்

எஸ் எம் ஏ ராம் அவர்களின் சிறுகதைகளைப் பற்றிப் பேசும் விருட்சம் அமைப்பின்
நிகழ்வில் இணைந்திருக்கும் அனைத்து வாசக, எழுத்தாள, விமர்சக

>>

நாட்டுப் பாடல்கள்/கிராமிய பாடல்கள்

கவிஞர் s.s சடையப்பன் : சேலம், அரூர் தாலுகாவிலுள்ள சக்கிலிப் பட்டியைச் சேர்ந்தவர், நாட்டுப் பாடல்களை இசையோடு பாடக்கூடியவர். நெல்லை

>>