மழை

அழகியசிங்கர் 1.தொடர்ந்து மழைபெய்தது நேற்றுஆனால் காரில்நனையாமல் திருப்பதி

>>

இனிக்கும் தமிழ் – 26

(இந்தப் பாடல் ஓர் அழகான வார்த்தை விளையாட்டு. இதில் ‘மரம்’ என்ற சொல்
வருகிற ஒவ்வோர் இடத்திலும் வெவ்வேறு மரங்களின் பெயர்களைப் பொருத்திப்
பொருள் கொள்ள வேண்டும்

டி வி ராதாகிருஷ்ணன்

>>

தீபாவளி நல்வாழ்த்து

எண்ணெயும் திரியும் மறைவதில் அன்றோ
எரிதழல் சுடராய் ஒளிரும்!
மண்ணிலும் மருந்திலும் மடிபவர் சிலரால்
மத்தாப்புகளும் மலரும்!

கு.மா.பா.திருநாவுக்கரசு

>>

தீபாவளி

அசுரத்தையொழித்து அகல்விளக்கேற்றிடுவோம்.
அகத்ததை திறந்து
அன்பால் நிறைத்திடுவோம்.

செல்விபிரகாஷ்

>>

இனிக்கும் தமிழ் – 25

டி வி ராதாகிருஷ்ணன் கம்பன் கண்ட மருத நில வேளாளரைப் பாருங்கள் ‘’ தொழும் குலத்தில் பிறந்தான் ஏன்?    சுடர் முடிமன் னவர் ஆகிஎழும் குலத்தில் பிறந்தால் ஏன்?   இவர்க்குப்பின் வணிகர்எனும்செழுங்குலத்தில் பிறந்தர் ஏன்?  சிறப்புடையர் ஆனால்ஏன்?உழும்குலத்தில் பிறந்தாரே   உலகு …

>>