ஆண் குதிரையும் பெண் குதிரையும்

பகலும் இரவும் புல்வெளியில் மேய்ந்த பெண் குதிரை உழவில்லை. ஆனால் ஆண் குதிரை இரவில் மட்டும் மெய்ந்து பகலில் உழுத்து. ஆகவே பெண் குதிரை அதனிடம் சொன்னது:

லேவ் தல்ஸ்தோய் 

>>

எஸ்வி வேணுகோபாலனின் ‘தர்ப்பண சுந்தரி’

எஸ்வி வேணுகோபாலனின் ’தர்ப்பண சுந்தரி’ என்ற சிறுகதை தொகுப்பை, இன்று (25.12.2019) மதியம் 2
மணிக்குப் படித்து முடித்து விட்டேன். இது குறித்து மாலை பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் எஸ்வி.வி.

அழகியசிங்கர்

>>

பெ.சு மணியின் பிறந்த தினம் இன்று

நண்பர் பெ.சு மணியின் பிறந்த தினம் இன்று.   தமிழ்ப் புலவர் மரபும் பாரதி மரபும் என்ற தலைப்பின் கீழ் அவருடைய புத்தகம் வந்துள்ளது. அதிலிருந்து ஒரு பகுதி.
பாரதிக்கு முந்திய தமிழ்ப்புலவர் மரபு

அழகியசிங்கர்

>>

அஞ்சலட்டைக் கதை

ராமநாதனுக்குப் பெண்களைக் கண்டாலே பேச வெட்கமாக இருக்கும்.  இப்போது அவனுக்கு 24 வயது.  ஏன் இப்படி வெட்கப்படுகிறான் என்று அவள் அம்மா யோசித்துக் கொண்டிருக்கிறாள்.  “நானும் பெண்தானே..என்னிடம் பேச வெட்கப்படுகிறாயா?” என்று அவன் அம்மா ஒருநாள் அவனைக் கேட்டாள். 

அழகியசிங்கர்

>>