(1) ஸ்ரீ அரவிந்தர்
‘இந்த வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே! வழக்கு விசாரணைக்கு
வரும்போது, நீதிபதி முன்பு நான் என்ன பேசவேண்டுமென்று தெரியவில்லையே! எப்படி
என்னை விடுவித்துக் கொள்வது?’ என்று அரவிந்தர் குழம்பினார். அப்போது தான் அந்த
அதிசயம் நிகழ்ந்தது….
