(1) ஸ்ரீ அரவிந்தர்

‘இந்த வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே! வழக்கு விசாரணைக்கு
வரும்போது, நீதிபதி முன்பு நான் என்ன பேசவேண்டுமென்று தெரியவில்லையே! எப்படி
என்னை விடுவித்துக் கொள்வது?’ என்று அரவிந்தர் குழம்பினார். அப்போது தான் அந்த
அதிசயம் நிகழ்ந்தது….

>>

விசா – 1 – கபிலவிசாகன்

எதுக்கப்பா இவ்வளவு சாஸ்திரிகள்? கல்யாணம்னா இவ்வளவு பேர் வேணுமா? என்ன பண்ணப் போறா இவா? ரொம்ப சிம்பிள் கல்யாணம்தான்னு வேற நீ சொன்னே.”

>>

இனிக்கும் தமிழ் – 48

ங என்ற எழுத்தை முதல் எழுத்தாக கொண்டு தமிழ் பாடல்கள் உள்ளதா என்று
ஆராயும் போது அவ்வையின் ஆத்திச்சூடி தவிர்த்து(ங ப்போல் வளை)
திருநாவுக்கரசர் தம் பாடலில் பாடலின் முதல் எழுத்தாக பயன் படுத்தி
உள்ளார்.

>>

திருக்குறள் சிந்தனை 15

காலையில் எழுந்தவுடன் திருக்குறள் படிக்காமல் இருக்க முடியாது என்ற நிலை எனக்கு வந்து விட்டதுபோல் தோன்றுகிறது. ஒரு நாளைக்கு ஒரு குறள் விதம்தான் படிக்கிறேன். அப்படிப் படிக்கும்போது நேற்று அதன் முதல் தினம் படித்த குறள்களையும் திரும்பவும் எடுத்துப் படிக்கிறேன்.

>>