100.குறுங்கதைகள்

முபீன் சாதிகா இன்று நூறாவது கதை. ..என் குறுங்கதைகள் நன்னூல் பதிப்பகம் மூலம் “நூறு புராணங்களின் வாசல்” எனும் தலைப்பில் தொகுப்பாக வருகின்றன. மூத்த எழுத்தாளர் வாசந்தி அம்மா அவர்கள் நூலுக்கு முன்னுரை எழுத இசைவு தெரிவித்திருக்கிறார். ஜனவரி புத்தகக் கண்காட்சியில் …

>>

வேதாளம்

இன்று மட்டும்வேதாளத்தை தோளிலிருந்துஇறக்கி வைக்கலாம்இரவு தொடங்கிஇடைவெளியின்றிடப்டப் சத்தம்கேட்டுக் கொண்டே இருக்கும்வானத்தில் வெடித்துச்சிதறும் பட்டாசைவிழிவிரித்துப் பார்ப்போம்மாலையிலிருந்தேவிதவிதமான வாழ்த்து அட்டைகள்வாட்ஸ்அப்ல் வரத் தொடங்கிவிடும்தீபத்தில் இன்று இரவுமுழுவதும்பூமிப்பந்து ஜொலித்துக்கொண்டிருக்கும்விடிந்ததும் ராட்சசவேகத்தில் கடிகார முட்கள்சுழல மாலை வந்துவிடும்குதூகலம் குறைந்துவிடும்வேதாளம் முருங்கை மரத்திலிருந்துமீண்டும் வந்துதோளில் அமர்ந்து கொள்ளும்எப்படித் தப்பிப்பது …

>>

இலக்கிய இன்பம் 8

கோவை எழிலன் கருமரத்தால் செய்த கதவு தலைவன் வீடு திரும்புகிறான். தலைவியின் மீது கொண்ட காதல் துரத்த வேகமாக வந்து தன் வீட்டு வாயில் அடைகிறான். கதவைத் தட்டலாம் என்று எண்ணி கதவின் மீது தன் விரலை வைக்கிறான். உடனே திறந்தேன் …

>>

வளவ. துரையன் ஆற்றுப் படலம்

கம்பனைக் காண்போம்—6 [ஆசு=குற்றம்; பொறி=புலன்; காசு=ஒருவகைமாலை; அலம்பு=ஒலித்தல்; ஆற்றுப்படலத்தில் கம்பன் கோசலநாட்டில் பாயும் சரயு நதியை நமக்கு அறிமுகம் செய்யப் போகிறான். முதலில் கோசலநாட்டைப் பற்றிக் கூறுகிறான். அந்த நாட்டில் இருக்கும் ஆடவர் அனைவரிடமும் குற்றத்தை அதிகமாகச் செய்கின்ற மெய், வாய், …

>>