கால (அ)காலமாய்
ரயில் நிலையத்தில்
காத்திருந்தனர்
எல்லோரும்
ரயில் நிலையத்தில்
காத்திருந்தனர்
எல்லோரும்
தனக்கு ஏக ஜுரமென்று பொய் குறுஞ்செய்தி
>>
புகைவண்டியும் அதன் நிறுத்துமிடமும்
>>புகைவண்டி நிலையம்
>>
ரயிலிலும் யாருமில்லை
>>
எல்லோருக்கும் நன்றி
>>
இந்தப் பூனை எங்கள் பக்கத்துவீட்டில் வளர்ந்தது. வளர்கிறது. நடுவில் வேற எங்கோ விட்டு வந்தும் இங்கேயே வந்துவிட்டது. இப்போது அந்த வீட்டின் பால்கனியில் மட்டும்
>>
விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மு..த..ன் முறையாக எங்கள் டிவியில் சமீபத்திய திரைப்படம் ஒன்று ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. எட்டு நிமிடங்கள் படமும் பதினெட்டு நிமிடங்கள் விளம்பரங்களும் என்று இரண்டரை மணியில் முடிய வேண்டிய படம், நான்கைந்து மணி நேரம் திரையில் ஓடியது! மதியம் சாப்பாடு, மாலை காப்பி, இரவு டின்னர் வரை ஒரே படம், பொறுமையை சோதித்துக்கொண்டிருந்தது!
>>வளவ. துரையன் விலைமாதரும் மழைவெள்ளமும்தலையும் ஆகமும் தாளும் தழீஇ அதன்நிலைநிலாது இறைநின்றது போலவேமலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால்விலையின் மாதரை ஒத்தது அவ்வெள்ளமே [18] [ஆகம்=உடம்பு; மண்டலால்=கவர்தலால்] விலைமாதர்கள் தம்மிடம் வருவோரின் தலையையும், உடம்பையும், காலையும், தழுவி வெளியே தாங்கள் காட்டிய …
>>மாமபலத்திற்குக் குடிவந்த புதிதில் விடியற்காலை நாலரைக்கு மேல் ஐந்து மணிக்குளாலான சுப முகூர்த்த வேளையில் நான் எழுந்தே ஆகவேண்டிய கட்டாயம் இருந்தது. இல்லையென்றால் ஆவின் பால் கிடைக்காது. தினமும் மூன்று பாக்கெட்
>>
எல்லோரையும் எழுதி விட்டு, அங்கயற்கண்ணி பற்றி எழுதாமல் விடுவது சரியல்ல. இவரைப்பற்றி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளேன்
>>
நாற்பத்தி ஓராயிரம் அடிக்கு மேல் நாம் உலகின் ஒரு பெருநிலப் பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குப் பறந்து கொண்டிருந்தபொழுது, மைல்கணக்காகப் பரந்திருக்கும் பனியைத் தவிர வேறொன்றையும் பார்க்க முடியவில்லை ; எல்லா மலைப்பகுதிகளு
>>