பதியமிட்ட மனிதர்கள் – சேது ஆச்சி

நமது அன்றாட வாழ்வில் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம். பேசுகிறோம். அத்தனைபேரும் நமது மனதில் தங்கி விடுவதில்லை. பால்யம்தொட்டு பலபேரிடம் பழகி இருந்தாலும், ஒரு சிலரே மனசில் பசை போல ஒட்டிக்கொள்கிறார்கள். அவர்களின் குணாதிசயங்கள் அப்படி ..

>>

இனிக்கும் தமிழ் – 43

பூஜை, புனஸ்காரம், மந்திரம், ஜபம், வேண்டுதல் என்று எத்தனையோ காரியங்கள் செய்கிறோம் ? எல்லாம் எதற்காக என்று கூடத் தெரியாமல் செய்து கொண்டு இருக்கிறோம்.

>>

சீவக சிந்தாமணி

வளமிக்க ஏமாங்கத நாட்டின் இயற்கை வளம் செழித்துக் கொழித்துக் கிடக்கிறது. நாமகள் இலம்பகம் பாடும் திருத்தக்கத்தேவரின் மனமும் நிறைந்து கிடக்கிறது. இயற்கையைப் பாடுகையில் அவர் மனம் துள்ளிக் குதித்துக் கொண்டாட்டம் போடுகிறது. 

>>

ஒற்றன்! – அசோகமித்திரன்

அமெரிக்காவிலுள்ள அயோவா பல்கலைக்கழகத்தில் ‘சர்வதேச எழுத்தாளர் சந்திப்பு’க்குச் சென்ற அசோகமித்திரனின் அனுபவங்களை, நாவலாக – வித்தியாசமான புனைகதை வடிவில் – எழுதியுள்ளார். பெயரைப் பார்த்தவுடன் ‘ஏதோ போர்க்கால, சரித்திர அல்லது இந்திய சுதந்திரப் போராட்டம் சார்ந்த புனைவோ என நினைத்தேன். அப்படியெல்லாம் இல்லை. அனுபவமும் புனைவும் பி

>>