கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 23
சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 23வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 20.11.2021 அன்று மாலை 6.30 மணிக்கு
>>சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 23வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 20.11.2021 அன்று மாலை 6.30 மணிக்கு
>>
ஒரு மனிதன் காட்டு வழியாக ஒரு நகரத்திற்குக் கிளம்பிப் போய்க்கொண்டிருந்தான்.
>>அதிகாலை ரெயிலின் கூவலில்
>>
“வணக்கம் சார்…இவர் என் உதவியாளர், மெஷின்ல என்ன பிரச்சனை சொன்னீங்க….”
>>நமது அன்றாட வாழ்வில் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம். பேசுகிறோம். அத்தனைபேரும் நமது மனதில் தங்கி விடுவதில்லை. பால்யம்தொட்டு பலபேரிடம் பழகி இருந்தாலும், ஒரு சிலரே மனசில் பசை போல ஒட்டிக்கொள்கிறார்கள். அவர்களின் குணாதிசயங்கள் அப்படி ..
>>
பூஜை, புனஸ்காரம், மந்திரம், ஜபம், வேண்டுதல் என்று எத்தனையோ காரியங்கள் செய்கிறோம் ? எல்லாம் எதற்காக என்று கூடத் தெரியாமல் செய்து கொண்டு இருக்கிறோம்.
>>வளமிக்க ஏமாங்கத நாட்டின் இயற்கை வளம் செழித்துக் கொழித்துக் கிடக்கிறது. நாமகள் இலம்பகம் பாடும் திருத்தக்கத்தேவரின் மனமும் நிறைந்து கிடக்கிறது. இயற்கையைப் பாடுகையில் அவர் மனம் துள்ளிக் குதித்துக் கொண்டாட்டம் போடுகிறது.
>>
மெல்ல நகர்ந்து செல்லும் ரயிலின்
>>
சன்னலோரப்பயணம்
>>
கடைசீப் பெட்டி
>>
அமெரிக்காவிலுள்ள அயோவா பல்கலைக்கழகத்தில் ‘சர்வதேச எழுத்தாளர் சந்திப்பு’க்குச் சென்ற அசோகமித்திரனின் அனுபவங்களை, நாவலாக – வித்தியாசமான புனைகதை வடிவில் – எழுதியுள்ளார். பெயரைப் பார்த்தவுடன் ‘ஏதோ போர்க்கால, சரித்திர அல்லது இந்திய சுதந்திரப் போராட்டம் சார்ந்த புனைவோ என நினைத்தேன். அப்படியெல்லாம் இல்லை. அனுபவமும் புனைவும் பி
>>