வாசுதேவன் முக நூலில்

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு சென்ற படைப்புகளில் சங்க இலக்கியமும், திருக்குறளும் தாக்கத்தை உண்டாக்கி தமிழுக்கு பெருமை சேர்த்தன. ஏ.கே.ராமானுஜம், ஜார்ஜ் ஹார்ட், கமில் சுவலபில், நொபுரா

>>

கம்பனைக் காண்போம்—8

மேகங்கள் மழைபொழிவதற்காக இமயமலை மேல் போய்ப் படிந்தன. அம்மலையிலிருந்து தோன்றி வரும் கங்கையானது கடலில் போய்க் கலக்கிறது. இந்த இயற்கை நிகழ்வைக் கம்பன் மிக அழகாக நயம் தோன்றக் காட்டுகிறான். இமயமலையின் மகள்தான் கங்கையாறாம். அந்த மகள் கடலான ஆண்மகனைப் போய் மணந்து கொள்கிறாள். எனவே இமயமலை கடலுக்கு மாமன் முறை ஆகிறது. அந்த இமயமலையானது கதிரவனால் வெப்பம் அடைகிறது. தன் மாமனாகிய இமயமலை சூரியனால் வெப்பம் அடைந்தான். அவ்வெப்பத்தைத் தன் அன்பினால் மாற்றுவோம் என எண்ணிக் கடலானது மேகமாய் மாறி இமயமலையின் மேல் போய்ப் படிந்ததாம். அழகான பாட்டு இது.

>>

கிராமீயப் பாடல்கள் 2

நிலம் விளைந்து நல்ல மேனி கண்டு ஆண்டு முழுதும் உழவன் செய்த முயற்சி பயன் கொடுத்து, உழவன் இடையூறு வராமல் பயிரைப் பாதுகாத்து அளித்த

தொகுப்பாசிரியர் : வானமாமலை

>>

மழை

காலை எழுந்து பார்க்கையில்
மழை பெய்து கொண்டிருக்கிறது

ஸ் வி வேணுகோபாலன்

>>

அப்பா திரும்பவும் வந்து விட்டார்

சமீபத்தில் என் இலக்கிய நண்பர் ஒருவர் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, நீங்கள் வாராவாரம் கூட்டங்களை நடத்துவதை விட்டு விட்டு, அப்பாவைப் பற்றி ஒரு நாவல் எழுதுங்கள் என்று கூறியது சற்று வியப்பாக இருந்தது.

அழகியசிங்கர்

>>