இராமானுஜர்

சைவர்கள் உடம்பில் திருநீற்றைப் பூசிக்கொள்கிறார்கள். இப்படிப் பூசிக்கொண்டு யாத்திரை போகிறவர்களைப் பூச்சாண்டி என்று ஜைனர்கள் வருணித்தார்களாம். குழந்தைகளை மிரட்டுவதற்குப் பூச்சாண்டியிடம் பிடித்துக் கொடுப்பேன் என்று அம்மாக்கள் சொல்வதுண்டு.

>>

இனிக்கும் தமிழ் – 42

டி வி ராதாகிருஷ்ணன் ஒரு வேதியன்  தன்னுடைய மனைவி மற்றும் கைக் குழந்தையோடு மதுரை நோக்கி வனது கொண்டிருந்தான். நடுவில், மனைவி நீர் வேண்டும் என்று கேட்கவே, அவளை ஒரு மரத்தடியில் இருத்திவிட்டு, நீர் கொண்டு வரச் சென்றான். அப்போது அந்த …

>>

சீவக சிந்தாமணி – நாமகள் இலம்பகம்

சச்சந்தன் ஆளும் ஏமாங்கதம் என்னும் நாட்டின் வளமையை உரைக்குங்கால் அந்த வளமைக்குக் காரணமான இயற்கையின் செழிப்பினை எடுத்துரைக்கும்      வர்ணனைகள்    திருத்தக்கத்தேவரின் சீவக சிந்தாமணியில் கொட்டிக் கிடக்கின்றன.

>>