துளிகள் 155 – நீங்கள் ஏமாந்து போகாதீர்கள்….
போன ஆண்டு ஜøன் மாதத்தில் ஏடிஎம் விஷயமாக நான் ஏமாந்து போனதை முகநூலில் குறிப்பிட்டிருந்தேன்.
>>
போன ஆண்டு ஜøன் மாதத்தில் ஏடிஎம் விஷயமாக நான் ஏமாந்து போனதை முகநூலில் குறிப்பிட்டிருந்தேன்.
>>
சைவர்கள் உடம்பில் திருநீற்றைப் பூசிக்கொள்கிறார்கள். இப்படிப் பூசிக்கொண்டு யாத்திரை போகிறவர்களைப் பூச்சாண்டி என்று ஜைனர்கள் வருணித்தார்களாம். குழந்தைகளை மிரட்டுவதற்குப் பூச்சாண்டியிடம் பிடித்துக் கொடுப்பேன் என்று அம்மாக்கள் சொல்வதுண்டு.
>>
கடந்த பத்து நாட்களுக்கு மேலாக நான் திருக்குறளை இவ்வளவு தீவிரமாகப் படித்துக்கொண்டு வருகிறேன். இப்படியெல்லாம் நான் படித்ததில்லை
>>
என்னைப் பற்றிய
ஒரு பரம ரகசியம்
சொல்கிறேன் கேளுங்கள்
டி வி ராதாகிருஷ்ணன் ஒரு வேதியன் தன்னுடைய மனைவி மற்றும் கைக் குழந்தையோடு மதுரை நோக்கி வனது கொண்டிருந்தான். நடுவில், மனைவி நீர் வேண்டும் என்று கேட்கவே, அவளை ஒரு மரத்தடியில் இருத்திவிட்டு, நீர் கொண்டு வரச் சென்றான். அப்போது அந்த …
>>சச்சந்தன் ஆளும் ஏமாங்கதம் என்னும் நாட்டின் வளமையை உரைக்குங்கால் அந்த வளமைக்குக் காரணமான இயற்கையின் செழிப்பினை எடுத்துரைக்கும் வர்ணனைகள் திருத்தக்கத்தேவரின் சீவக சிந்தாமணியில் கொட்டிக் கிடக்கின்றன.
>>