அலையின் நுரை

கடல்  கொந்தளிக்கிறது
கவிதையில்  ஏறி  பயணிக்கிறேன்
கரை  காணுவதற்குள்  
நான்  மூழ்கிப்  போகலாம்
பறவையின்  நிழல்  

>>

ஆறாம்விரல்

கவிஞனின் கரங்களில்
ஆறாம்விரல் கிட்டிவிட்டால்
கற்பனையின் ஊற்றைக்
கவிதையாய்க் கொட்டிடுவான்
கவிக்கோவாய் உயர்ந்திடுவான்

>>

இரு கவிதைகள்

இப்போது
எல்லாம் சரி ஆகிவிட்டது
மழை நீர்
வற்றி விட்டது
கரெண்ட் வந்துவிட்டதால் தாராளமாகக்
குளிக்க முடிந்தது

அழகியசிங்கர்

>>

என்பா

மழை இன்னும் விடவே இல்லை
ஏதேதோ நடந்து கொண்டே இருக்கிறது
கடந்து போன கவிதைகளைப் பார்க்கிறேன்
மனம் ஏனோ பதைக்கிறது.

>>

திருவோடு..!

தீர்த்த யாத்திரையை காசியிலிருந்து துவக்கி இராமேஸ்வரம் வரை நடை பயணமாக போய்க் கொண்டிருந்தார் அந்த கடுந்தவரீச மகரிஷி. அவர் குணம் மட்டுமல்ல அவரின் நாமதேயமும் அதுதான்.

>>

துளி – 228

இன்று காலையில் எழுந்தவேளை சரியில்லை. ஆனால் ஏமாறவில்லை. இந்த உலகம் முழுவதும் ஏமாற்றுக்கார உலகம் என்று தோன்றுகிறது. அப்படித்தான் இருக்க முடியுமென்றும் நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்றும் தோன்றுகிறது.

>>

விருட்சம் நினைவுகள் 4

ஆத்மாநாமின் ’ழ’ பத்திரிகையுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. எப்படி என்ற கதையைச் சொல்கிறேன்.   1978ஆம் ஆண்டு ஆத்மாநாம் ’ழ’ என்ற சிற்றேட்டைக் கொண்டு வந்தார்.  கவிதைகள் மட்டும் உள்ள பத்திரிகை அது.  ஆத்மாநாம் ஆசிரியராக இருந்தாலும், அவருடைய நெருங்கிய நண்பர்களான

>>

திருக்குறள் சிந்தனை 10

இன்று நான் படித்தது பத்தாவது குறள்.  கடவுள் வாழ்த்து என்ற தலைப்பில் திருவள்ளுவர் பத்து குறள்களை அருளி உள்ளார்.  இந்தப் பத்து குறள்களிலும் ஒரு பொதுத் தன்மை உள்ளது.  அறத்துப் பால் என்ற தலைப்பின் கீழ் இதெல்லாம் வருகிறது.  அதாவது கடவுளை அடைவதுதான் அந்தப் பொதுத் தன்மை.  அப்படி கடவுளை அடைவதற்கு என்னன்ன வழி முறைகள் என்பதையும் சொல்லியிருக்கிறார்.  அவர் கடவுள் என்பதை பொதுவாகச் சொல்லுகிறார்.

>>