இன்று தான் சென்னை வந்தேன்

வணக்கம். மயிலாடுதுறையில் உள்ள சில கோவில்களுக்கு குடும்பத்தோடு சென்று வந்தேன்.முக்கியமாக என்னுடைய டெய்லி விருட்சத்தைத் தொடர்ந்து நடத்து முடியுமா என்ற கேள்விக்குறி என்னுள் எழுந்தது.  முடியும் என்று நிரூபித்துக் காட்டினேன்.எங்கிருந்தாலும் இந்த இணைய இதழை நடத்த இயலும்.பெரும்பாலும் காரில் போய்க்கொண்டிருக்கும்போது படைப்புகளைச் சேர்த்துக் கொண்டு வந்தேன். ஆனால் சில குறைபாடுகளைத் …

>>

இறுக்கம்

ஆர். வத்ஸலா ரசிக்க முடிவதில்லைஇப்பொழுதெல்லாம்முன் போல்மழையை கருமேகம் சூழ்ந்ததும்வந்து விடுகிறதுகவலைகுடியிருப்பை கட்டியவர்செய்த தவற்றால்வெளியில் பெய்யும் போதெல்லாம்வீட்டிற்குள்ளும்பெய்கிறது மழை தண்ணீராய் பணம் செலவழித்துவேனிற் காலத்தில் சரி செய்தாலும்ரசிக்க முடிவதுமுதல் மழையை மட்டுமேஇரண்டாவதற்குதேவையாயிருக்கிறதுமறுபடியும்வீட்டினுள் குடை நேரம் கழித்து வரும் வேலைக்காரியை கடிந்து கொள்வதில்லைஇங்கு வந்தது …

>>

நண்பரின் கவிதை

இரா. முருகன்  தொலைபேசி ஒலிக்க,’ஒரு கவிதை எழுதினேன், கேளுங்கஎட்டு வரிக் கவிதைஎன் சந்திரஹாசன் அண்ணா பற்றிஎன் அப்பா பற்றி, என்னைப் பற்றிஎன் எண்ணங்கள் பற்றிஇரண்டு நிமிடத்தில்எல்லா உணர்ச்சியும் பொங்கிவரகலைத்துப் போட்ட பிம்பங்களாககுரலில் உருமாறும் கவிதை.சரி சார், பார்க்கலாம்விடைபெற்றோம்

>>

மழை

உமா பாலு வானத்திற்கு வந்தது பூமியின் மேல்காதல்மேகத்தை அழைத்தது தூது செல்லசிலிர்த்தது பூமி மழைக்கரம் தீண்டபுள்ளினம் புல்லினம் யாவும் உயிர்த்தனஎல்லாம் இன்ப மயம்.

>>

தொலைந்துபோகிறேன்

செல்விபிகாஷ்🌹 ஏதோ ஒன்றின் நிசப்த சிந்தனையில், எண்ணம் ஏதுமற்ற வெறுமைப்பொழுதுகளில், “காகிதத்தை எப்படி நிரப்புவது?” என்று எழுதுகோலைக் கேள்விகேட்டபடி, பார்வையைத் திருடனாய் ஒளிந்து நகர்த்திய ஒரு தந்திரப்பொழுதில், வாழ்க்கைக்காய், வயிற்றுக்காய் உறவுக்காய்,உணர்வுக்காய்,மணித்துளிகளை விழுங்கி,காலத்தைத்தின்று குவித்த சில ஓய்வற்றப்பொழுதுகளில் கண்களைக் கசக்கி இதயத்தைப் …

>>

கோணல்

 எல்.ரகோத்தமன்  வெண் சேனைகருஞ்சேனையார் மோதிக் கொண்டாலும்வெற்றி பெறுவது ராஜாதோற்பதும் ராஜாஆத்திரமடைவது மனிதன்!

>>

அவளும்தான்……

…வளவ. துரையன் சபரியைப் போலஇராமனின் வருகைக்குவிராதனும் கவந்தனும் கூடக்காத்திருக்கிறார்கள் நோக்கங்கள்வேறு வேறாயினும்எதிர்பார்ப்பு ஒன்றுதானே? ஒரு நீர்த்துளியாவதுவிழுமென்றுதான் அந்தஒரு முளை வெளியேவருகிறது அதன் எதிர்பார்ப்புஅன்று கருகுகையில்அது இடும் சாபம்கருக்குழந்தையும் கூடத்தாங்கமுடியாது சிறுபுழுவை அலகில்தூக்கிக் குஞ்சிற்காகவிரையும் குருவிக்குத் தெரியும்கூடு செல்லும் வழி பாதை இருட்டானாலும்பறந்து …

>>

யார் தமிழ் புத்தகங்கள் படிக்கிறார்கள்?

அழகியசிங்கர் எனக்கு எப்போதும் இந்தச் சந்தேகம் வருவதுண்டு. முன்பை விட இப்போது தமிழ்ப் புத்தகங்களை யாராவது விரும்பிப் படிக்கிறார்களா என்ற சந்தேகம்தான். இது குறித்த நான் பலரிடம் விஜாரிக்க விரும்பவில்லை. சமீபத்தில் பெஸன்ட் நகர் பீச்சில் காலை 6 மணிக்கு சில …

>>

“காருணீக பித்ரு”

மீ.விசுவநாதன் “பள்ளிக் கூடம் விட்டு மதியம்சாப்பாட்டுக்கு சைக்கிள்ள வந்த ஒரு அம்பி மேல லாரி ஏறி புள்ள அதே எடத்துல செத்துப் போச்சைய்யா…எலக்ஷனுக்குப் போட்டிருந்த பந்தக் கம்புல இடிச்சு அந்தப் புள்ள லாரிக்குப் பின் டயர்ல மாட்டி இழுத்துக்கிட்டே வந்து எங்க …

>>