மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி 2 – 171
அழகியசிங்கர் புனித ஜோதி இதயம் திருடிய கள்ளன் உறக்கம் கலைந்த இரவுகளில்மினுக்கித் திரியும் நட்சத்திரக்கூட்டங்களுக்குஇசைத்துக் காட்டுகிறான் கலைஞன் தலையசைக்கும் ஒவ்வொரு நிமிடமும்பறந்து சென்று அருகில் அமர்ந்துஏகாந்தத்தை உணரும்வேளையில்அகம்தின்னும்அப்படுத்திபுறஅவமானங்கள்ஓடிப்போவதாய் உணர்கிறாள் இரவுநேரத்தில் வந்த இசைக்கலைஞன்அதலபாதாள விடத்தைமுகர்ந்தெடுக்க வந்திருக்கும் தேவதூதனெனமனம் சமிக்ஞைகள் மொழிகின்றன கைவிரல் …
>>