மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி 2 – 171

அழகியசிங்கர் புனித ஜோதி இதயம் திருடிய கள்ளன் உறக்கம் கலைந்த இரவுகளில்மினுக்கித் திரியும் நட்சத்திரக்கூட்டங்களுக்குஇசைத்துக் காட்டுகிறான் கலைஞன் தலையசைக்கும் ஒவ்வொரு நிமிடமும்பறந்து சென்று அருகில் அமர்ந்துஏகாந்தத்தை உணரும்வேளையில்அகம்தின்னும்அப்படுத்திபுறஅவமானங்கள்ஓடிப்போவதாய் உணர்கிறாள் இரவுநேரத்தில் வந்த இசைக்கலைஞன்அதலபாதாள விடத்தைமுகர்ந்தெடுக்க வந்திருக்கும் தேவதூதனெனமனம் சமிக்ஞைகள் மொழிகின்றன கைவிரல் …

>>

அழகியசிங்கர்/மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி 2

170. மஜீத் நிழலோடு வருதல் அதுவரும்எல்லோருக்கும் வரும்அதிசுகத்தோடுஎரிவேதனையோடுஆத்மாவில் உள்ளிருந்தும்அதுவரும் தாயின் கருப்பையிலிருந்தும்துப்பாக்கியின்குழாயிலிருந்தும்நண்பனின் சிரிப்பிலிருந்தும்அதுவரும் இயற்கையின் ஏக்கத்தோடுபெருமிடியின் சினத்தோடுபுயலின் பெருமூச்சோடுமேகத்தின் கண்ணீரோடுசிற்றருவியின் ஓசையோடுவைகறையின் பிறப்போடுகடலலையின் அழுகையோடும்அதுவரும்எனது கடைசி நிழலையும் பறித்துப் போகஇன்னமும் வருமதுமூங்கில் காட்டின் ராகத்தோடும்சிட்டுக்குருவியின்பாடலோடும்இரவின் மௌனத்தோடும்நிலவின் அழகோடும்என்னிடம் வரவேண்டுமது கடைசியாகஎனது கடைசி …

>>

அழகியசிங்கர்/மனதுக்குப் பிடித்த கவிதை 169

ஆ.அமிர்தராஜ் மழையும் முள்ளும் இலைகளிலுள்ள மழைத்துளியெல்லாம்இனிக்கிறது என்றுவண்ணத்துப் பூச்சி சொன்னதுமுள் மரத்திடம் இனிக்கிறதா?உன்னை விடக்கூடாதெனதனக்குள் நினைத்ததுஉச்சி முள்ளில் ஓணான் ஒன்று தரையிலிருந்து எறும்புகள்ஒட்டுக்கேட்டன குண்டத்து நெருப்பால் தான் மழை என்றதுமலைமீதிருந்து ஒரு குரல் காற்று வந்து மேலே கொண்டு சென்றதுபடையலாய் இலைகளில் …

>>

அழகியசிங்கர்/மனதுக்குப் பிடித்த கவிதை – 168

ம. திருவள்ளவர் இனிப்பும் எறும்பும் இமைப்பொழுதுக்கு முன்இல்லாதிருந்த இடத்தில்சட்டேனஅணி வகுத்திருக்கின்றனசாரை சாரையாய் ஒரே தடத்தில்எதிரும் புதிருமாய்மோதிக் கொண்டாலும்விபத்து நிகழ்வதில்லை சுவரின் சிறுதுளை வழியாய்நீண்டிருந்தது வெளியில் வால் உள் நோயாளியின்மேஜை மீதிருந்தசர்க்கரைக் குடுவைக்குள்நுழைந்திருந்ததுதலை எல்லாம் அந்த –மூடியும் மூடாதிருந்தபாத்திரத்தின் விளைவு சர்க்கரையின் ஈர்ப்புசக்தியும் …

>>

அழகியசிங்கர்/மனதுக்குப் பிடித்த கவிதை – 167

புவியரசு எனக்கான பஸ் எனக்கான பஸ்எப்போதும் காணாமல் போய் விடுகிறது! வேண்டாத பஸ்களேவரிசையாய் வந்துநின்றுஏற்றிக் கொள்ளஎதிர் பார்த்துஎரிச்சலுடன் நகரும்அசடு வழிய என்னை நிற்கவிட்டு! எப்போதாவது கருணைகொண்டுஎனக்கான பஸ் வருகையில்வேண்டாத பஸ்ஸின்வாலில் முகம் புதைத்தேவரும்! முன்னதை விலக்கிப்பின்னதில் தொற்ற முனைகையில்வலம் சுற்றி விலகி, …

>>