விருந்து தடபுடல்

என்பா 113 ஆர் வி சுரேஷ்  கல்யாண வீட்டில் விருந்து தடபுடல்தெருவில் எச்சலிலைகள்  மொத்தமாக விழுந்தனஅவரவர் பங்கினை எடுத்து உண்டனர் .இரவு உணவு முடிந்தது.

>>

தர்மராஜ் 

என்பா 34. காலை ஒருமணிமாலை ஒரு மணி மாதமொருதரம் அஞ்சுநிமிஷம்என்னம்மாவிடம் பேசேண்டி அவங்க பெத்ததுஉன்னத்தான நீயேபேசு .

>>

சந்திரசேகர்

நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டது. எனோ இன்னும் தூக்கம் வரவில்லை காத்திருக்கிறேன் காலை ஆறுமணிஅலாரமடிக்க. அணைத்தபின் தூங்குவதே ஆனந்தம்

>>

அன்பு சூழ் உலகு

ஆர் வத்ஸலா நான் என்னுடன்எப்பொழுதும்என் வீட்டில்வேலைக்காரியும் சமையற்காரியும்தினப்படி விருந்தாளிகள்இஸ்திரி செய்பவரின் விஜயம்அவ்வப்பொழுதுஅதே போலஎலெக்ட்ரீஷியன்பிளம்பர் இன்னபிற பேசுவேன் மாஸ்க் அணிந்துஇவர்களுடன் அரசியல், சினிமா, சினிமாப் பாடல், பேருந்து பிரச்சினை, விலைவாசி ஏற்றம் பல சமயம்தம் வீட்டுப் பிரச்சினையை கூறுவார்கள்கேட்டுக்கொள்வேன் தொலைக்காட்சியை நிறுத்திவிட்டுசில சமயம் …

>>

செ.புனிதஜோதி

யானையாகவும்சிங்கமாகவும்புலியாகவும்மயிலாகவும்மானாகவும்பெண் உருவகப்படுத்திக்கொள்ளலாம்சுதந்திரமானகாடு எங்குஎங்குள்ளதுகொஞ்சம்தெரிந்தால்சொல்லுங்களேன்

>>

என்பா – 42:

கு. மா. பா. திருநாவுக்கரசு பழைய மேற்கூரை வெடிப்பில் விழுந்தபறவை எச்சத்தின் விதைத் துளிர்ப்பாய்,எழுதவேண்டாம் என்று இறுகுமென் மனத்துள்கவிதை வேர் முளைக்கிறது.

>>

நட்பூக்கள்

பூ.சுப்ரமணியன் பள்ளிக்கரணை என்பா ***மண்ணில் பூத்த பூக்கள் மறையலாம்மனதில் பதிந்த நட்பூக்கள் மறையாதுஅதியமான் ஒளவைக்குகொடுத்த நெல்லிக்கனிஉண்மை நட்பூக்கள் அழிவதில்லை!

>>

காதல் என்பா 1

செல்விபிரகாஷ் சூரியன் உதிப்பது கிழக்கென்று அறிவோம் தெற்கிருந்து வீசுவது தென்றெலெனத்தெளிவோம் மார்கழி வாடை வந்தது என்னவோ மன்னன் உந்தன் பார்வையிலே

>>

துப்பாக்கி

அழகியசிங்கர் ஒரு வினாடிக் கதை அல்லது துரிதக் கதை அவன் நாற்காலியில் அமர்ந்திருந்தான். யாரையோ எதிர்பார்த்தபடி. கையில் ஒரு துப்பாக்கி. சுழற்றியபடி இருந்தான். எதிர்பார்த்தபடி யாரும் வரவில்லை..நிற்காமல் சீரியல் ஓடிக் கொண்டிருந்தது.நான் நகர்ந்து வந்துவிட்டேன்.

>>

கவிஞர்கள் யாம்..!

வே.கல்யாணகுமார்.பெங்களூரூ. கவிஞன் என்பவன்உலகை ஆள்பவன்!வறுமை வந்த போதும்வாழ்வில் பெருமை கொண்டவன்! தன் வாழ்வை மறந்து உலகு வாழ பாடல் புனைபவன்!கவிஞன் என்பவன்உலகை ஆள்பவன் கவி உலகை ஆள்பவன்! புத்தகமாய் விரிந்த மனம் அவனுக்கு உண்டுசத்தியமே அவனுடனே இருப்பதும் உண்டு.. கலைமகளின் ஆசியவன் …

>>

என்பா 28

அழகியசிங்கர் இந்த பூமியில் பாரதியார் வாழ்ந்திருக்கிறார்கவிச்சக்கரவர்த்தி கம்பனும் கூட வாழ்ந்திருக்கிறார்இருந்தும் நானும்நிகராக எழுதவில்லைதொட்டு எழுதிப் பார்க்கிறேன்.

>>