சி.சு.செல்லப்பா பிறந்த தின நிகழ்வை…

30.09.2021 வணக்கம். சி.சு.செல்லப்பா பிறந்த தின நிகழ்வை நடத்தி முடித்தோம். கடற்கரை மத்தவிலாச அங்கதம், கால சுப்பிரமணியன், பேராசிரியை செந்தமிழ் செல்வி, முத்துலட்சுமி என்றெல்லாம் நீண்ட நேரம் பேசி முடித்தோம். முன்னதாக மூத்த எழுத்தாளர் நரசய்யா, மூத்த கவிஞர் வைதீஸ்வரன் என்றெல்லாம் பேசினார்கள்.சி.சு செல்லப்பா இன்னும் அச்சில்  கொண்டு வர வேண்டிய …

>>

சரியான கில்லாடி

சுரேஷ் ராஜகோபாலன்  மத்தியான வேளை, தெருவில் எதோ ஒன்றிரண்டு வண்டிகள் போய் வந்தன. வெயில் அடித்தது. வீட்டுக்குள்ளே போய் பெரிய, மிகப் பெரிய அடுக்கு ஒன்றைக் கொடுத்துக் கலாய் பூசச்சொல்லி, “எவ்வளவு பணம்?” என்று கேட்டாள் ஒருவன் “பத்தணா” என்றான். இவள், …

>>

ஒரு தாயின் தவிப்பு

புஷ்பா விஸ்வநாதன் தாயின் தவிப்பறியா ஜடரயில்இன்று ஏன் இத்துணை தாமதம்?மகனைக் கண்டிடிலோ – தாயின்முகம் மலரும் மனம் துள்ளும் திறந்து போட்ட சூட்கேஸ் கள்இறைந்து விட்ட துணிமணிகள்லேப்டாப், ஐபாட், செல்போன் எனநிறைந்து விட்ட ஸாக்கெட்டுகள் அலறும் டிவியின் ஆரவாரக்கூச்சல்கள்அமரும் சோபாவில் புத்தகங்கள், …

>>

அதனதன் இடம்

மதுவந்தி மேசை மேல்படித்துப் பாதிமூடி வைத்தராமயணப் புத்தகம்.எடுத்து சரியாகவைக்கத் திறந்தால்,புத்தகத்தின் நடுவிலிருந்துசிதறிய சீனித் துகளுடேஒரு சிற்றெறும்பு உயிர் தப்பிஆச்சரியத்தோடு விரைந்துஇறங்குகிறது.

>>

ஈர விறகு

 எஸ் வி வேணுகோபாலன்  ‘வெறகுக்காரர் வந்தா குரல் கொடு’  என்பாள் பத்தாணிப் பாட்டி  காஞ்சிபுர வாசத்தில்  சவுக்குக் கட்டையின் வாசம் அதிகம்  ஒரு மில் அதிபர் போல் தான்   நடந்துவருவார் விறகுக்காரர்  பளிச்சென்ற ஜிப்பாவும் வேட்டியும்  கக்கத்தில் கறுப்புநிற தோல் பையும்  எந்நேரமும் …

>>

அற்புத நீரூற்று –

உதயசங்கர் அற்புத நீரூற்றுக்கு அற்புத நீரூற்று என்றே பெயர். அது குருமலையின் மீது அடர்ந்த வேப்பமரத்தின் வேரடியிலிருந்து ஊறி வந்து கொண்டிருந்தது. மழைக்காலத்தில் ஊற்றில் தண்ணீர் பெருகி ஓடையாய் ஓடி கீழே அம்புலிக்குளத்தில் நிறைந்து விடும். கோடையாக இருந்தாலும் ஊற்றில் நீர் …

>>

உளவு பார்க்கும் நிலவு…

* யாழ்க்கோ லெனின் ” மீனா… மீனா… சீக்கிரமா எழுந்திருடி…. ஸ்கூல் பஸ் வர்ற நேரமாகுது…. சீக்கிரமா கிளம்புடி….” “ம்ம்…..ம்ம்…”என்றபடி இழுத்துப் போர்த்தினாள் அந்த மார்கழிக் குளிரைத் தாளாமல். “உத வாங்கப் போறடி நீ…. சீக்கிரமா எழுந்து கிளம்புடி…. கொரோனா வந்தாலும் …

>>

மேகமலையில் மூன்று நாட்கள்! (3)

ஜெ.பாஸ்கரன் சுருளிப்பட்டியிலிருந்து திரும்பவும் 20கி பயணித்துச் சின்னமனூர் வழியே, மேகமலைக்குப் போகும் பாதையில் திரும்பினோம். சின்னமனூரிலிருந்து காடமலைக்குண்டு சாலை வழியே சுமார் 52 கிமீ தூரத்தில்  இருக்கிறது மேகமலை – சாலைகள் அருமையாக இருந்தன – சுற்றிலும் மலைகளும், காடுகளும், சிறிய நீர்வீழ்ச்சிகளும் …

>>