கேள்விக்காரன்…/கவிதை எழுத வேண்டும்

எனக்குக்.கவிதை எழுதவேண்டும் காணும்கேட்கும்விஷயங்களைஎல்லாம்கவிதையில்சொல்ல வேண்டும்என்ற பேரவா சிலவகைசொல் வடிவம்பெறுகின்றன பலவகைசிந்தனையிலேயேசிதைந்துபோகின்றன எழுதாதகவிதைகளேமிகச் சிறந்தகவிதைகளாம் எழுதும் கவிதைகள்என்னதவிட்டுப் பிள்ளையோ நீங்கள்என்ன பெயர்சூட்டினாலும்எனக்கென்னஆயிற்று?! என்னுள்ளேகவிதைகள்எப்போதும்அடிமுடிஅறியாஎல்லையில்லாதுவளர்ந்து கொண்டேசெல்லும்எறும்புப் படையாய்புதிர்த் தோற்றஎறும்புப் புற்றாய்! 16/06/26மாலை மணி:06:04

>>