அதிரன்/காணும் வரை
கண்ணாடி சில்லுகள் பதித்தஅந்த மதில் சுவரைபூனை ஒன்று கடக்கும் போதெல்லாம்அவன் கண்களை இறுக முடிக் கொள்வான்அனேகமாக கண்களைத் திறக்கையில்கடந்திருக்கும்நேற்று ஏனோ அவன் கண் திறக்கையில் நடுவில் நின்று கொண்டுஅவனைப் பார்த்து நகைப்பது போன்றமுக பாவனையுடன்மீண்டும் கடந்து செல்கையில்அதன் பாதங்களை ஏதோ ஒருஅரூப …
>>