மாலா மாதவன்/உழைப்பின் நிறம் சிவப்பு

“அடி ஆத்தீ! இதென்ன கிளிஞ்சல்லாம் ரத்தம் பூத்தாப்புல கெடக்கு?” பழனியின் பின் வந்த ராக்கம்மா சத்தமிட்டாள்.“அடிப் பழனி! உன் கால் ரத்தம் தானாத்தா! பாத்து வரக்கூடாதா? நமக்கெல்லாம் ஒரு செருப்பு வாய்க்குதா பாரு? போ! போய் அங்கிட்டு உட்காரு. உனக்கான கிளிஞ்சல்களை …

>>

கோபாலகிருஷ்ணன்/சுனாமி அலைகள்

2004 சுனாமி அலைகள் அவர்கள் குடும்பத்தையே விழுங்கியும் பசி தீராத கொடுமை. ஒவ்வொரு வருஷமும் தவறாமல் வ‌ந்து பார்க்கும் தாய்க்குலம். மறைந்தவர்கள் மண்ணிலிருந்து மீண்டு வருவார்களா என்ற ஏக்கம். அது நடக்காது என்று அறிவுக்கு தெரியும். ஆனால் மனது கேட்கமாட்டேன் என்கிறது.தேடல் …

>>