ஷைலஜா/கண்ணதாசன் பிறந்தநாளுக்காக
கிண்ணத்தின் வண்ணத்தில் மக்கள்எண்ணத்தைத்தொட்டாய்! சித்தத்தின் சத்தத்தில் கவிதைமுத்துக்களை இறைத்தாய்! பூவுக்குள் தேன் போலப் படைத்தபாட்டுக்குள் நின்றாய் ஒருநாள்காட்டுக்குக்கண்ணம்மாபேட்டைக்குப்போய்விட்டாய்! பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்டாற்போல் நீ திரைமெட்டுக்கு பண் சுமந்துபுகழடிகள் பல பட்டாய்! தமிழ்த்தாய் உன் நாவில்தளிர்நடனம் ஆடி நின்றாள்.அமிழ்தான உன் கவிதைஅத்தனையும் …
>>