அழகியசிங்கர்/மூன்று பெண்மணிகள்
வழக்கம்போல் 3 பேர்களும் கடற்கரையில் வந்து கொண்டிருந்தார்கள்.கடலை ஒட்டிய கிராமத்தில் அவர்களுக்குப் பணி. அதை முடித்துவிட்டு அவர்கள் இருப்பிடத்திற்கு வர வேண்டுமென்றால் கடற்கரையோடுதான் வர வேண்டும்.வரும்போது கடற்கரையில் காணப்படும் கிளிஞ்சல்களைப் பொறுக்கிக் கொண்டு வருவார்கள். அதை விற்று வரும் தொகையைச் சமமாகப் …
>>