அழகியசிங்கர்/மூன்று பெண்மணிகள்

வழக்கம்போல் 3 பேர்களும் கடற்கரையில் வந்து கொண்டிருந்தார்கள்.கடலை ஒட்டிய கிராமத்தில் அவர்களுக்குப் பணி. அதை முடித்துவிட்டு அவர்கள் இருப்பிடத்திற்கு வர வேண்டுமென்றால் கடற்கரையோடுதான் வர வேண்டும்.வரும்போது கடற்கரையில் காணப்படும் கிளிஞ்சல்களைப் பொறுக்கிக் கொண்டு வருவார்கள். அதை விற்று வரும் தொகையைச் சமமாகப் …

>>

நாபா.மீரா/ஓய்வு

ஏண்டி அன்னம், ஏன் உம்முகம் ரொம்பச் சோர்வாத் தெரியுது, கேட்ட வீரம்மாவுக்கு பதில் சொல்லாமல் தன்னிச்சையாக நிமிர்ந்தும், மடிந்தும் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் கடல் அலைகளை வெறித்தபடி நின்றிருந்தாள் அன்னக்கொடி.அடுத்த மாசம் நமக்குப் பணி ஓய்வு. அதுக்கப்புறம் இப்படி தெனமும் பார்க்க முடியுமான்னு …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்!

லதா காலையிலிருந்து ஒரே பரபரப்பு.தென்காசியிலிருந்து மாமியார் வரப்போகிறார் என்பதால் சற்று கூட ஓயாது வேலை.நேற்று இரவே துணிகளை எல்லாம் வாஷிங் மெஷினில் போட்டுத் தோய்த்துமொட்டை மாடியில் காயப் போட்டு விட்டாள்.லதாவின் இரண்டு செட், கணவன் குமாரின் இரண்டு செட், மகன் தீபக்கின் …

>>

அழகியசிங்கர்/நீலாவும் குரங்கும்

நீலா மாடிக்கு வரும்போது எப்போதும் பார்க்கும் அந்தக் குரங்கு கொடியில் சட்டையை மாட்டத் தயாராக இருந்தது.இதைப் பார்த்த நீலா ஆச்சரியப்பட்டாள். குரங்கு எல்லா உதவிகளையும் செய்தன. வாளியில் இருந்த துணிகளைத் கொடியில் உலர்த்தின.ஆச்சரியப்பட்டாள் நீலா. தெருவில் உள்ள எல்லாருக்கும் குரங்கின் செய்கையைக் …

>>

கோபாலகிருஷ்ணன்/விபரீதம்

“லட்ச ரூபாய்க்கு ஆசைப் பட்டது விபரீதமாகப் போனதே “ராணி கவலைப் பட்டாள்.அவள் சினேகிதி ராஜி யின் கணவர் விஞ்ஞானி. மனிதனை மிருகமாக மாற்றும் மாத்திரை கண்டு பிடித்திருந்தார். மீண்டும் மனிதனாக மாற்றும் மாத்திரை ஆராய்ச்சியில்.“லட்ச ரூபாய் தருகிறேன். அந்த மாத்திரையை உன் …

>>

ஞானக்கூத்தன்/ பயம்

பறவைகள் கூச்சல் எழுப்பும் முன்பேவீட்டை விட்டுப் புறப்பட்டிருக்க வேண்டும்என்னைத் தேடி வந்த அவர்கள்நன்றாக ஆடை அணிந்திருந்தார்கள்நெடுந்தூரம் பயணம் செய்த களைப்புடன்தமக்குள் நானாவித மொழிகள் பேசினார்கள்உள்ளே வரும்படி அவர்களை அழைத்தேன்அவர்கள் யாரிடமும் ஆயுதம் இல்லை என்பதுபயத்தின் அளவைப் பாதி குறைத்ததுவீட்டைச் சுற்று முற்றும் …

>>

எதிலும் அளவுக்கு மீறினால் தீமையே

ஒரு கிராமத்தில் இருந்த ஒரு மரத்தில் ஒரு குறும்புக்காரக் குரங்கு வாழ்ந்து வந்தது. அதற்குப் பசி எடுத்தாலெல்லாம் அருகில் உள்ள வீடுகளுக்குச் சென்று, சிறு குழந்தைகளிடமிருந்து உணவைப் பறித்துச் சாப்பிடும். சில நேரங்களில் யாருடைய வீட்டின் சமையலறைக்குள் நுழைந்து, பொருட்களைச் சிதறடித்து, …

>>