அ.முத்துலிங்கம்/கனடா வாழ்க்கை

கனடாவுக்கு வந்த புதிதில் எதிர்பாராத மூலையிலிருந்து எனக்கு ஒரு இடர் வந்தது. கடன் அட்டை . கடவுளுக்கு அடுத்த ஸ்தானத்தில் மதிக்கப்படும் இந்தப் பொருளுக்குக் கனடாவில் இவ்வளவு மரியாதை இருப்பது எனக்கு அன்றுவரை தெரியாது. எந்த அங்காடியிலோ, சந்தையிலோ, கடையிலோ என்ன …

>>

வைரமனம் முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி

செண்பகம் அந்த அழகிய கடற்கரை அருகில் உள்ள விடுதியில் தூய்மைப் பணி செய்கிறாள்.அருகில் உள்ள குப்பத்திலிருக்கும் இவள் வீட்டிலிருந்து நடந்து போகும் தூரத்தில்தான் அந்த விடுதி.அன்று காலை எழுந்திருக்கும்போதே பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகள் சுமதி, தனக்கு ஏதோ நோட்டுப் புத்தகம் …

>>

சாந்தி சந்திரசேகரன்/கடலோரத்து மனுசிகள்..!

பல தசாப்தங்களாக, கடல் அவர்களுக்கு வாழ்வாதாரமாகவும். உறவுகளைக் காவுவாங்கிய குடும்ப எதிரியாகவும் இருந்தது.இன்றும் பௌர்ணமியாதலால்.. அலைகள் ஒரு அமைதியற்ற, எச்சரிக்கும் தாளத்துடன் கரையில் மோதின.சுனாமிக்கு கணவனைப் பறிகொடுத்தவளும், ஆழ்கடல் புயலுக்கு தமையனை வாரிக் கொடுத்தவளும், எல்லை தாண்டினானென அண்டை நாட்டுக்குப் பிள்ளையைப் …

>>

சங்கர் ஜோதிராஜ்/சுவாமிராமதாஸ்அருளியக்கதைகள்

ஒரு மனிதர் பூதம் ஒன்றை வரவழைத்துத் தான் விரும்புவதை எல்லாம் அதைச் செய்யவைக்க வேண்டும் என்று விரும்பி அதற்குத் தேவையான சாதனைகளில் ஈடுபட்டார். சில மந்திரங்களின் சக்தியினால், அவரால் பூதத்தைத் தன் முன்னால் வரவழைக்க முடிந்தது. பூதமும் அவருடைய கட்டளைகளுக்குப் பணிந்து …

>>

அழகியசிங்கர்/தகர டப்பா கவிதை

தினமும்கவிதை எழுத நினைப்பதுண்டு எதைப் பற்றி எழுத வேண்டுமென்று எண்ணம் ஏற்படும் கவிதை என்றால் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம்ஆனால் யாரும் அப்படி எழுதுவதில்லை ஒரே மாதிரி தகர டப்பா கவிதைதான் எழுதுகிறார்கள் நானும் அப்படி எழுதக்கூடாதென்று நினைக்கிறேன்

>>

அகல் சுடரும் அறப்பயணமும்…- ரவிசுப்பிரமணியன்

வறுமையும் சமூகப் புறக்கணிப்பும் சூழ்ந்த எளிய பின்னணியில் பிறந்தபோதும், நிலமற்ற ஏழைகளின் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றிய கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், காந்திய வழியிலேயே வாழ்ந்து வருபவர். இவரது வாழ்வு சராசரி வாழ்க்கையன்று; அறத்தின் வழியே நன்மைகளை விதைத்துக்கொண்டிருக்கும் ஒரு நெடும் பயணம். இயற்கையோடு …

>>