ஆர்க்கே…!/நகர்வல நாட்கள்…!
பேசக்கூட காசு கேட்பாய்போலஎன்போர்கள்கூடதன்னிச்சையாயென்னுடன்பேசிய நாட்கள் குறைவு.வெத்தலை பாக்கு வைத்துஅழைத்தால்தான்எங்கள் வீட்டுக்குன் விஜயமோஎனக் கேள்வி எய்வோர்ஒருமுறைகூட என் வீடு வந்துகுசலோபரி கேட்டதில்லை..!பெரிய ஆளாய்ட்டப்பா…நாங்கள்ளாம் ஞாபகம் வருதாஎன்போர்களின் ஏளனத்தூடேஎன்னை உதிர்த்துவிட்டஅவர்களின்சந்திப்பு விருந்துகள்படங்கள் சேதிகளாய்ஊடகப் பதிவாகையில்நானெங்கிருக்கிறேன்என்பது தேடாமலேயேதெளிவாகும் பலசமயம்..!ஒரு தடவைமணியடித்துஉயிர்ப்பித்து மரித்த அழைப்பைஓராயிரம் மிஸ்டு கால்களுக்கீடாய்கணக்கிட்டு …
>>